Tag: Theeya sakthiyai viratta
தீய சக்திகள் விலக சக்திவாய்ந்த பரிகாரம்
இந்த உலகத்தில் நன்மைகள் நடைபெறுவதற்கு நல்ல சக்திகள் இருக்கிறது என்பதை போலவே தீமைகள் நடைபெறுவதற்கு தீய சக்திகளும் இருக்கிறது என்பது முற்றிலும் உண்மையே. இதை அனைவரும் ஏதாவது ஒரு ரூபத்திலாவது தங்கள் வாழ்க்கையில்...
வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகவும், அதேசமயம் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறவும் உதவக்கூடிய...
ஒருவருடைய வாழ்க்கையில் தடைகளும், தடங்கல்களும் ஏற்படுகிறது என்றால் அவர்களுடைய வாழ்க்கையிலும் அவர்களை சுற்றிலும் எதிர்மறை ஆற்றல்கள் என்று கூறக்கூடிய தீய சக்திகள் இருப்பதாக அர்த்தம். தீய சக்திகள் என்று பார்க்கும் பொழுது ஒருவருடைய...
வீட்டில் இருப்பவர்கள் எப்போதுமே மந்தமாக சோர்வோடு நோய்நொடியோடு இருக்கிறார்களா? வீட்டை பிடித்த இருள் அகல...
உங்களுடைய கணவர் ஆக இருக்கட்டும் அல்லது உங்களுடைய பிள்ளைகள் ஆக இருக்கட்டும், சுறுசுறுப்பாக வெளியே செல்ல வேண்டும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளை வைத்து செய்யப்படாமல்...
ஒருவருடைய வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்து விட்டால் உடனே இவற்றையெல்லாம் செய்திடுங்கள். உங்கள்...
இந்த உலகத்தில் நன்மை, தீமைகள் என இரு வினைகள் இருக்கின்றன. அவ்வாறு கடவுள் என்ற ஒருவரை நாம் நம்பும் பொழுது அமானுஷ்யம் என்ற ஒன்றையும் நம்பித்தான் ஆகவேண்டும். ஒரு சிலரது வீடுகளில் சில...
இந்தப் பூஜையை செய்பவர்களது மனது எப்போதும் நல்லதை தேடி செல்லும். தவறு செய்ய வேண்டும்...
வாழ்க்கையில் தடுமாறி, தடம் மாறி போனவர்கள், திருந்தி வாழ வேண்டும் என்று நினைத்தால் அவர்களை இந்த உலகம் நல்லபடியாக நல்ல மனிதனாக வாழ விடாது. கெட்டவனாக இருக்கும்போது வாழ்ந்ததை விட, அந்த கெட்டவன்...
தீயசக்திகள், உங்கள் வீட்டு வாசல்படியை தாண்டி உள்ளே வருவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த 2...
நம்முடைய சாஸ்திரத்தில் பாதுகாப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, தெய்வங்களுக்கு கூட உள்ளது. எல்லா கோவில்களிலும் தெய்வங்களுடைய பாதுகாப்பிற்காக வைத்திருக்கும், துவாரபாலகர்களும், பலிபீடங்களுமே இதற்கு சாட்சி. துவார பாலகர்களின் அனுமதி இல்லாமல், எந்த ஒரு...
உங்கள் வீட்டில் தீய சக்தி இருப்பதை இந்த பரிகாரம் உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும். அதை...
சிலரது வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் அடிக்கடி நடைபெறும். யாரோ ஒருவரின் குரல் கேட்பது போலவும், யாரோ உங்களைத் தொடுவது போலவும் நீங்கள் உணர்வீர்கள். உங்களது சிந்தனை எப்போதும் வேறொரு இடத்தில் இருக்கும். அந்த...
இந்த வேர் உங்கள் வீட்டில் இருந்தால் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை
பொதுவாக வில்வமரத்தின் புனிதத்தை நாம் எல்லோரும் அறிவோம். தீராத பாவங்களாக இருந்தாலும், அந்த பாவத்தை போக்கக்கூடிய சக்தியானது வில்வ இலைகளுக்கு உண்டு. வில்வ இலைகளால் சிவனுக்கு தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தால் நம்...