Home Tags Theipirai sashti viratham

Tag: theipirai sashti viratham

- Advertisement -
murugan-viyabaram

தேய்பிறை சஷ்டி விரதம்

முருகப்பெருமானின் பேரருள் பெற ஒரு முழுமையான வழிகாட்டி இந்த சஷ்டி விரதம் ஆகும். முருகப்பெருமானின் அளவற்ற அருளைப் பெற கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் தேய்பிறை சஷ்டி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும்...
murugan-akkaravadisal

18/05/2025 தேய்பிறை சஷ்டி விரதம்

நாளை 18/05/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தேய்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து பக்தர்கள் வழிபட்டு குடும்ப நலனை அதிகரிப்பார்கள். தேய்பிறை சஷ்டி விரதத்துடன், திருவோண விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. திருவோண நட்சத்திரம்...
murugan

19-01-2025 தேய்பிறை சஷ்டி வழிபாடு

கடன் சுமையிலிருந்து, கஷ்டம் இல்லாமல் வெளிவர வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய வழிபாடு முருகன் வழிபாடு. வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபாடு செய்ய வேண்டும். மாதம் தோறும் வரக்கூடிய சஷ்டி,...
murugan

கடன் தீர தேய்பிறை சஷ்டியில் சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்.

மார்கழி மாதம் வரவிருக்கும் ஒவ்வொரு விஷேச நாட்களுக்குமே சிறப்பு தான். முருகனுக்கு ஒரு சிறப்பான நாள் என்றால் கேட்கவா வேண்டும். அந்த வகையில் நாளைய தினம் தேய்பிறை சஷ்டி திதியானது வரவேற்கிறது. அதாவது...
muruga

21-10-2024 தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு

நமக்கு வரக்கூடிய எல்லா பிரச்சனைகளையும், நம்முடைய அறிவு திறமையை வைத்து சமாளித்து விட முடியாது. நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சில பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய சக்தி, இறைவனுக்குத்தான் இருக்கிறது. இறை சக்தி...
muruga

கடன் சுமை குறைய தேய்பிறை சஷ்டி வழிபாடு

உங்களுக்கும் கடனுக்கும் அவ்வளவு நெருக்கும். இந்த மாதம் பழைய கடனை திருப்பி அடைத்தால், அடுத்த மாதம் புது கடன் வாங்குவதற்கு, புது செலவு, வாசல் கதவை தட்டும். இப்படிப்பட்ட ஒரு பந்தம் உங்களுக்கும்...
murugar3

கடன் தீர தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு

பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சுமை, கடன் சுமை. இந்த கடன் பாரத்தை தலையில் வைத்து சுமக்கவும் முடியாமல், கீழே இறக்கி வைக்கவும் முடியாமல் நிறைய பேர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். நிம்மதியாக சாப்பிட...
murugan-vilakku

நாளை 21/5/20222 வைகாசி தேய்பிறை சஷ்டி விரதமிருந்து ஆறு விளக்குகள் முருகனுக்கு ஏற்றி வைத்தால்...

வைகாசி மாதத்தில் வரக்கூடிய இந்த தேய்பிறை சஷ்டியில் முருகனை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய வேண்டுதல்களும் வேண்டியபடி அப்படியே பலிக்கும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே தீராத பிரச்சனைகள் தீர நாளைய...