Home Tags Thiruneeru benefits in Tamil

Tag: Thiruneeru benefits in Tamil

thiruneer-sivan

மனிதன் தினமும் விபூதி பூசிக் கொண்டால் இதெல்லாம் கூட கிடைக்குமா? சிவபெருமானே பார்வதி தேவியிடம்...

ஒரு மனிதன் பிறந்து எவ்வளவு ஆட்டம் போட்டாலும், கடைசியில் மண்ணுக்குள்ளே சாம்பலாகி போகிறான். இதை உணர்த்தும் விதமாக இருக்கும் இந்த திருநீறு ரொம்பவும் புனிதமானது. சிவபெருமானுக்கு திருநீற்றின் மீது மிகவும் பிரியம் உண்டு....

எந்த விரலில் விபூதியை பூசினால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை நீங்கள் அறிந்தால் இனி...

ஒரு காரியம் உங்களுக்கு வெற்றியாக வேண்டுமென்றால் முதலில் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். திருநீரு அணிபவர்களுக்கு எப்பொழுதும் தோல்வி என்பதே கிடையாது. மேலும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு...
vibuthi

இந்த விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில்...

சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி, அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள்...
thiruneer-sivan

உங்களுடைய தலையெழுத்தை மாற்றும் திருநீரு! என்ன சொல்லி இட்டுக் கொள்ள வேண்டும்? உடம்பில் எந்த...

ஒவ்வொருவரும் பிறக்கும் பொழுதே பல்வேறு விதமான தலை எழுத்துக்களை கொண்டு தான் பிறக்கின்றோம். 'நீ என்ன வரம் வாங்கி வந்தாயோ! உன் தலையெழுத்து இப்படி இருக்கிறது!' என்றெல்லாம் பலரும் தூற்ற கேள்விப்பட்டிருப்போம். ஒருவருடைய...
bindi-vibuthi

வெளியில் செல்லும் பொழுது உங்கள் நெற்றி இப்படி இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? கருப்பு...

நெற்றியில் மங்கள அறிகுறியாக பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வதால் தீய பார்வைகள்...
thiruneer-sivan

திருநீறை இப்படி கொடுக்கக் கூடாது! இப்படி வாங்கவும் கூடாது! மகா பாவத்தை சேர்த்துவிடும்.

சைவ சமயத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது திருநீறு என்று சொல்லப்படும் விபூதி. இந்த திருநீற்றை எப்படி முறையாக அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும், பெறுபவர்கள் அதை முறையாக எப்படிப் பெற்றுக் கொள்ள...
vibudhi

திருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

நீரில்லாமல் நெற்றி இருக்கக்கூடாது என்று கூறுவார்கள் நம் முன்னோர்கள். திருநீறின் மகிமைகள் பற்றி வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு எவ்வளவு மகிமைகள் கிடைக்கின்றதோ அதே அளவிற்கான மகிமையை...

சமூக வலைத்தளம்

643,663FansLike