Tag: thozhil vasiyam in tamil
பணத்தை வாரி வழங்கும் சுக்கிர பகவானையே வசியம் செய்ய ஜவ்வாதை இந்த பொருளுடன் சேர்த்து...
செல்வ செழிப்போடு புகழின் உச்சியில் இருப்பவரை பார்த்தவுடன் அவர்களுக்கு என்ன சுக்கிர திசை அடித்து விட்டது என்று தான் முதலில் சொல்லுவோம். ஒருவருடைய வாழ்வில் சுக்கிர திசையானது வந்து விட்டால், அவர்கள் எந்த...
தொழில், வியாபார விருத்தி பெற வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் இந்த ஒரு சக்தி...
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அதில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், தொழிலில் மேலும் மேலும் முன்னேற்றம் அடையவும் எப்பொழுதும் அதிகாலையில் எழும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் அனைத்து அதிர்ஷ்டங்களையும் ஈர்த்து கொடுக்கக்கூடிய...
தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறவும், அசுர வளர்ச்சி காணவும் இதை தினமும் பின்பற்றலாமே! அதிர்ஷ்டம்...
தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சியை காண மற்றும் எதிரிகளின் தொல்லை ஒழிய செய்ய வேண்டிய பரிகாரம் தான் இது! எந்த ஒரு விஷயத்தையும் பிள்ளையார் சுழி போடும் பொழுதே சரியான துவக்கமாக...
பெருமாளை வீட்டில் இந்த இடத்தில் வைத்து தினந்தோறும், இப்படி வழிபாடு செய்தால், செய்யும் தொழிலில்...
நிறைய பேருக்கு சொந்த தொழில் செய்து அதிகப்படியான லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சில பேரால் அந்த சொந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி செல்ல முடியாது. தடுமாற்றம் இருக்கும்....
இந்த பொருளை உங்களது கெல்லாப்பெட்டியில் வெச்சாலே போதும்! வியாபாரம் ஓஹோன்னு நடக்கும். பணப்பெட்டி நிரம்பி...
முதலில் உங்களது வியாபாரம் ஓஹோன்னு நடக்க வேண்டும் என்றால், உங்களது விடாமுயற்சி மிக மிக அவசியம். வியாபாரத்தில் முதலீட்டை விட, நம்பிக்கைதான் அதிகமாக இருக்க வேண்டும். நம்பிக்கையை இழக்காமல், தோல்வியை தழுவினாலும், மீண்டும்...
நீங்களும் தொழில் அதிபராகலாம். 5 புதன்கிழமை தொடர்ந்து இந்த ஒரு தீபத்தை ஏற்றினால்!
எல்லோருக்கும் சொந்த தொழில் செய்ய வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கத்தான் செய்யும். சிலபேருக்கு ஜாதக கட்டத்தில் சொந்த தொழில் யோகம் அமைந்து விடும். சில பேருடைய ஜாதக...
நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கான மரியாதை கிடைக்கவில்லையா? இதனால் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை...
நாம் சொல்லுவதை, அடுத்தவங்க காது கொடுத்து கேட்டு, அதன்படி நடந்தாலே போதும். நமக்கான மரியாதை கிடைத்துவிடும். சிலருக்கு மதிப்பும், மரியாதையும் இயற்கையாகவே கிடைக்கும். சிலரைப் பார்த்தாலே உபச்சாரம் செய்ய வேண்டும், அவர்கள் சொல்வதை,...