Home Tags Valarpirai ashtami valipadu Tamil

Tag: Valarpirai ashtami valipadu Tamil

- Advertisement -
ashtalashmi

வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு 2-7-2025

இன்று 2-7-2025 புதன்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை அஷ்டமி திதி பிறக்கவிருக்கிறது. இன்று மதியம் 3:00 மணிக்கு பின்பு வளர்பிறை அஷ்டமி திதி ஆரம்பம். நாளை 3-7-2025 வியாழக்கிழமை மாலை 4:30 மணியோடு அஷ்டமி...
hanuman

தீய சக்திகள் விலக அஷ்டமி பரிகாரம்

சில பேருடைய வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலால் தொடர்ந்து பிரச்சினைகள் வரும். காத்து கருப்பு பிடித்து விட்டது. பேய் பிசாசு பிடித்து விட்டது என்று, சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்கள் ஒரு...
bairava

8-12-2024 வளர்பிறை அஷ்டமி வழிபாடு

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக் கூடிய வளர்பிறை அஷ்டமி திதி, மிக மிக சக்தி வாய்ந்தது. காரணம் ஞாயிற்றுக்கிழமை என்பது பைரவருக்கு உகந்த நாள். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30-6:00 மணி வரை...
bairavar

பணம் சேர வளர்பிறை அஷ்டமி வழிபாடு

இன்று வளர்பிறை அஷ்டமி திதி. பைரவரை நினைத்து வழிபாடு செய்தால், உங்களுடைய செல்வ வளம் மேலும் மேலும் அதிகரிக்கும். அஷ்ட ஐஸ்வரியம் பெருகும். இன்றைய தினம் வீட்டில் இருந்தபடியேவும் இந்த வழிபாட்டை செய்யலாம்,...
bairavar

வளமாக வாழ வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு

சில மாதங்களில் வரக்கூடிய, சில நாட்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் நாளைய தினம் வரவிருக்கும் வளர்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல்...
bairavar2

இன்று மாலை வளர்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாடு

காலத்தால் வரக்கூடிய கஷ்டங்களை எல்லாம், கஷ்டம் இல்லாமல் நாம் கடந்து போக வேண்டும் என்றால், செய்ய வேண்டிய வழிபாடு கால பைரவர் வழிபாடு. இந்த காலபைரவரை வழிபாடு செய்ய உகந்த திதி அஷ்டமி...
bairava1

நாளை மார்கழி மாத வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு

மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளுமே சிறப்பு வாய்ந்த நாள் தான். அதிலும் கூடுதலாக அந்த நாட்களை, மேலும் சிறப்பாகச் செய்ய சில விசேஷ திதிகள் சேர்ந்து வந்தால், சொல்லவே வேண்டாம். இரட்டிப்பு...

வளர்பிறை அஷ்டமி விரதம் மற்றும் வழிபாட்டு முறை

உலகம் அனைத்தும் காத்து வருபவர் சிவபெருமான். புவியில் வாழும் உயிரிகள் அனைத்தின் நன்மைக்காகவும் சிவபெருமான் பல்வேறு ரூபங்களை தன்னிலிருந்து வெளிப்படுத்தியுள்ளார். அப்படி சிவனில் இருந்து தோன்றியவர் தான் "ஸ்ரீ பைரவ மூர்த்தி". பைரவரை...