Tag: Varahi amman vazhipadu in Tamil
இழந்த பணம், சொத்துக்கள், பெயர், புகழ் அனைத்தையும் திரும்ப பெற இந்த அம்மனுக்கு எந்த...
நல்ல செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள் கூட திடீரென தன் செல்வங்களை எல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்பது உண்டு. இன்று ஏழையாக இருக்கும் ஒருவர், நாளை பணக்காரனாகவும் செய்கிறார். இப்படி நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் நம்முடைய...
12 நாட்களில் நீங்கள் நினைத்தது நடக்க, உங்களுடைய வேண்டுதல் நிறைவேற, வராகி அம்மனை நினைத்து...
வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பவள் வாராஹி அம்மன். வாராஹி அம்மனுக்கு மொத்தமாக பன்னிரண்டு பெயர்கள் உள்ளன. பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமேஸ்வரீ, சமய சங்கேதா, வராகி, போத்ரிணி, சிவா, வார்த்தாளீ, மகாசேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ என்று 12...
இந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட...
வேண்டிய வரங்களை வேண்டிய மார்க்கத்தில் பக்தர்களுக்கு தரக் கூடிய சக்தி இந்த வாராஹி அம்மனுக்கு உண்டு. நிறைய பேர் வாராஹி அம்மனை கண்டு பயப்படுவார்கள். பயம் தேவையில்லை. உண்மையான பக்தி இருந்தாலே போதும்....
எப்படிப்பட்ட கெட்ட சக்தியையும் ஓட ஓட விரட்ட 8 சனிக்கிழமை இந்த ஒரு தீபத்தை...
கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் இந்த உலகத்தில் உலாவிக் கொண்டுதான் கொண்டிருக்கின்றது என்பதை சொன்னால் சிலர் கட்டாயமாக நம்ப மாட்டார்கள். ஆனால் கெட்ட சக்திகளின் மூலம், அனுபவப்பூர்வமாக சில பிரச்சனைகளை எதிர் கொண்டவர்களுக்கு...
வாராஹி தேவியின் அருளை உடனடியாக பெறக்கூடிய அந்த 4 நபர்கள் யார் என்பதை தெரிந்து...
வாராஹி தேவி இயல்பாகவே உக்கிரமானவள் என்பதால், இந்த அம்மனை வணங்குவதற்கு அனைவருக்குமே மனதில் பயம் இருக்கும். வீட்டில் வாராகி திருவுருவப் படத்தை வைத்து வணங்குவதற்கு அஞ்சுவார்கள். ஆனால் நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு...
பணம், சொத்து, புகழ், கௌரவம் இவைகளை இழந்தவர்களா நீங்கள்? சுலபமாக திருப்பிப் பெற சூட்சம...
ஒரு குடும்பம் ஆரம்பத்திலிருந்தே நடுத்தர குடும்பமாக இருந்துவிட்டால் அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதுவே நன்றாக வாழ்ந்தவர்கள், ராஜபோக வாழ்க்கையை அனுபவித்தவர்கள், ஜமீன்தார்கள், கோடான கோடி கோடீஸ்வரர்கள், தங்களது சொத்துக்களையும், புகழையும், கௌரவத்தையும்...
வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா?
அந்த அம்பாளின் பலவகையான ரூபங்களில் ஒன்றுதான் இந்த வாராஹி அம்மன். பல வகையான அம்மன் படங்களை நம் வீட்டில் வைத்து வழிபட்டாலும் வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் நம்மில்...