Tag: varahi vallipadu
- Advertisement -
பிரச்சனைகளைப் போக்கும் பஞ்சமி பரிகாரம்
நம்மை கஷ்டப்படுத்தக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை தீர வேண்டும் என்றால் உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவள் தான் வாராகி...
சுப காரிய தடைகளை நீக்கும் பஞ்சமி வழிபாடு
வாராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக ஆஷாட நவராத்திரி திகழ்கிறது. இந்த ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய பஞ்சமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவராத்திரியில் வரக்கூடிய ஒன்பது நாட்களும் வாராகி அம்மனை வழிபாடு...
ஸ்வர்ண வசியம் ஏற்பட ஏற்ற வேண்டிய தீபம்
இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு நமக்கு பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படி சேர்த்து வைக்கக்கூடிய பணத்தை பலரும் இடம் பொருள் என்று முதலீடு செய்வார்கள். அப்படி முதலீடு செய்யக்கூடிய...
வேண்டியதை தரும் வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு
உக்கிர தெய்வங்களாக இருக்கக்கூடிய பெண் தெய்வங்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் வாராகி அம்மன். சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடிய இந்த வாராகி அம்மனை பலரும் பஞ்சமி திதியில் தான் வழிபாடு செய்வார்கள். பஞ்சமி...
தடைகளை நீக்கி பண வரவை தரும் பஞ்சமி பரிகாரம்
உக்ர தெய்வங்களில் மிகவும் முக்கியமான ஒரு தெய்வமாக கருதப்படுபவள் தான் வராகி அம்மன் என்றும் வராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது என்றும் நம் அனைவருக்குமே தெரியும்....
எதிரிகள் தொல்லையும் அவமானமும் நீங்க வாராகி வழிபாடு
கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளால் ஏற்படக்கூடிய தொல்லைகளும், கண்ணுக்குத் தெரியாத துரோகிகளால் ஏற்படக்கூடிய அவமானங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் அவர்களை விட்டு துரோகிகளும் எதிரிகளும் விலகிச் செல்வதற்கும், அவர்களால் ஏற்பட்ட அவமானங்களும்...
விரய செலவை குறைக்கும் வாராகி மந்திரம்
நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்க கூடிய ஒவ்வொரு கஷ்டத்தையும் தீர்க்கக்கூடிய ஒரு வழி என்பது கண்டிப்பாக இருக்கும். அந்த வழியை நாம் சரியாக கண்டுபிடித்து விட்டோம் என்றால் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும்...
பிரச்சினைகளை தீர்க்கும் பஞ்ச தீபம்
வைகாசி மாதம் என்பது அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வைகாசி மாதத்தில் வாராகி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதி வருகிறது. தேய்பிறையில் வரக்கூடிய பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை...
செல்வங்களை சேர்க்கும் அக்னி நட்சத்திரம் முதல் நாள் வழிபாடு
சூரிய பகவான் உக்கிரமாக இருக்கக்கூடிய நாட்களை தான் அக்னி நட்சத்திரம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட நாட்களில் உக்கிர தெய்வமாக இருக்கக்கூடிய வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் விரைவிலேயே நிறைவேறும்...
வளர்பிறை சுக்கிர பஞ்சமி வழிபாடு
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக இருப்பவர் தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை என்பதை இருக்காது என்று கூட கூறலாம். வெற்றி வாகையை தரக்கூடிய...
வளர்பிறை பஞ்சமி தீப வழிபாடு
ஒவ்வொரு மாதத்திலும் வாராகி அம்மனுக்கு உகந்த திதியான பஞ்சமி திதி என்பது வரும். அதுவும் வளர்பிறை பஞ்சமி தேய்பிறை பஞ்சமி என்று இரண்டு விதங்களில் வரும். நம் வாழ்க்கை வளமாவதற்கு வளர்பிறை பஞ்சமி...
துன்பங்கள் நீங்க வாராகி வழிபாடு
கலியுகத்தில் உக்கிர தெய்வங்களின் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை முழுமனதோடு நம்பி யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ...
கடன் தீர குபேர பஞ்சமி பரிகாரம்
தங்களுடைய அத்யாவசிய தேவைக்காக பிறரிடம் இருந்து பணத்தை வாங்கி அந்த பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவசர தேவைக்காக நகையை அடமானத்தில் வைத்து அதை திருப்ப...
குரு சுக்ர பஞ்சமி வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது வாராகி அம்மனுக்கு விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த உலகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவளாக தான் வாராகி அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நாம்...
குபேர பஞ்சமி தீபம் ஏற்றும் முறை
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய தேய்பிறை பஞ்சமி என்பது இந்த...
கேட்டதை கொடுக்கும் பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி தினத்தில் பெண் தெய்வ வழிபாட்டை செய்பவர்களுக்கு வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பௌர்ணமி தினத்தன்று பெண் தெய்வ ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாட்டு...
கஷ்டங்களை தீர்க்கும் வாராகி வழிபாடு
பௌர்ணமி என்பது தெய்வ வழிபாட்டிற்கு உரிய தினமாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் நாம் வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக பெண் தெய்வ வழிபாடு என்பது நம்முடைய வாழ்க்கையை மிகவும்...
கோடி கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை பரிகாரம்
பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்றால் அது முருக வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக தான் திகழ்கிறது. பலரும் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் செவ்வாய்க் கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம்...
பண பிரச்சனையை தீர்க்கும் பங்குனி பஞ்சமி வழிபாடு
வசந்தமான வாழ்க்கையை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவர் தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு பஞ்சமி திதி என்பது மிகவும் உகந்ததாகவே கருதப்படுகிறது. நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பு மிகுந்ததாக...
கடன் தீர்க்கும் பங்குனி தேய்பிறை பஞ்சமி வழிபாடு
உக்கிர தெய்வங்களில் ஒருவராகவும், அதிசக்தி வாய்ந்த தெய்வங்களுள் ஒருவராகவும், சப்த கன்னிகளில் ஒருவராகவும் திகழக்கூடியவர் வாராகி அம்மன் என்று நம் அனைவருக்குமே தெரியும். இன்றைய காலத்தில் பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடியவள் வாராகி...



















