Tag: veetil panam sera
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க ஸ்வஸ்திக் பரிகாரம்
வீட்டில் தன வரவு அதிகரிக்க வேண்டும் என்றால் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும். லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க நாம் வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்து நல்ல நேர்மறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். இவையெல்லாம்...
பணப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தால் அதை உடனே சரி செய்ய இந்த இரண்டு...
இந்த பணத் தேவையையும் பணப்பிரச்சனையும் பற்றி நாம் நாளெல்லாம் பேசினாலும் கூட ஓயாது. அந்த அளவிற்கு இன்றைய காலக்கட்டத்தில் பணத்தின் தேவை இன்றியமையாதாக இருக்கிறது. பண பற்றாக்குறையும் அதேஸபோல் பெருகிக் கொண்டே இருக்கிறது....
வியாழக்கிழமை இந்த மூன்று பொருள்களை ஒன்றாக சேர்த்து கையில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை...
வீட்டில் செல்வம் கடாட்சம் பெருகவும் பணம் நிரந்தரமாக தங்கவும் பல தாந்திரீக வழிமுறைகளையும் கேள்வி பட்டிருப்போம். அதில் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்குக் காரணம் பணம் தொடர்பான அத்தனை பரிகாரங்களையும்...
பணத்தைத் தேடி நீங்கள் ஓடிக் கொண்டிருக்காமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர ஆஞ்சநேயர்...
இன்றைய காலக்கட்டத்தில் பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது போன்றதொரு மனநிலைக்கு வந்து விட்டோம். அந்த பணத்தை சம்பாதிக்க நாம் என்ன தான் இரவும் பகலும் பாடுபட்டாலும் ஓரளவுக்கு மேல் நம்மால்...
பர்ஸில் பணம் இல்லாமல் காலியாக இருக்கிறதே என்று புலம்புவோர் ஸ்வஸ்திக் சின்னத்தை இதில் வரைந்து...
இப்போதெல்லாம் ஆண்கள், பெண்கள், சிறியவர், பெரியவர் என அனைவரும் மணி பர்ஸ் அல்லது கைப்பை போன்றவற்றை பயன்படுத்தும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அந்த மணி பர்சை வாங்கும் பொழுது கூட ஒரு சில நேரம்...