Home Tags நினைத்த காரியம் நடக்க பரிகாரம்

Tag: நினைத்த காரியம் நடக்க பரிகாரம்

- Advertisement -
amman

மனதில் நினைத்த 5 நல்ல விஷயங்கள் உடனடியாக நடக்க பரிகாரம்.

நம்மில் எல்லோருக்குமே, இந்த வருடத்தில் சாதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்று சல இருக்கும். இந்த வருடம் முடிவதற்குள் குடும்பத்திற்கு இந்த நல்ல விஷயங்களை செய்து விட வேண்டும் என்று ஒரு குறிக்கோளை...
vetrilai pariharam

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம்

வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் கூடியிருக்கிறார்கள். நுனியில் மூதேவியும், காம்பில் மகாலட்சுமியும், நடு நரம்பில் பிரம்மதேவரும், முன் பக்கத்தில் சிவபெருமானும், பின்பக்கத்தில் சக்தி தேவியும் குடியிருப்பதாக ஐதீகம் கூறுகிறது. அதனால்தான் வெற்றிலையை வாட விடக்கூடாது...
marikozhunthu

நினைத்ததை அப்படியே நடத்தித் தரும் மரிக்கொழுந்து.

எல்லாம் மனிதர்களுக்குமே மனதில் நினைத்ததை உடனுக்குடன் சாதித்து காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். நினைத்து நடக்காத போது, அந்த சமயத்தில்...
aanthai

நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடிய பரிகாரம்

சில பொருட்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டத்தை அபரிவிதமாக வெளிப்படுத்தக்கூடிய தன்மை இருக்கும். நாம் நினைத்ததை உடனே நடத்திக் கொடுக்கக்கூடிய சக்தியும் அந்த பொருளுக்கு இருக்கும். அந்த வரிசையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடிய, நினைத்ததை நடத்தி...
success

இழுபறியாக இருக்கும் செயலும் வெற்றி பெற பரிகாரம்

வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மனிதராகப் பிறந்த அனைவரும் மேற்கொள்வோம். அவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சிக்குரிய முடிவு என்பது நமக்கு தெரிந்தால் தான்...
pillaiyar

விநாயகரை எப்படி கும்பிட்டால் நினைத்தது உடனே நடக்கும்? இந்த சூட்சம ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

நினைத்த காரியம் தடையில்லாமல் நடப்பதற்கு விநாயகர் வழிபாடு தான் நமக்கு கை கொடுக்கும். காரியத்தடை விலக, முழுமுதற் கடவுளான விநாயகரை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான்...
ninaithathu nadakka

நீங்கள் என்ன நினைத்தாலும் நினைத்த நொடியில் அது நிறைவேற ஒரு கைப்பிடி வெந்தயத்தை வைத்து...

ஒவ்வொருவரின் வாழ்விலும் பலவிதமான ஆசைகள் இருக்கும். ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. அதற்காக நாம் பல வழிகளில் போராடித் தான் பெற வேண்டி இருக்கிறது. அப்படி போராடினாலும் கூட எல்லா ஆசைகளும் நிறைவேறுமா...