Home Tags கண் திருஷ்டி அகல

Tag: கண் திருஷ்டி அகல

- Advertisement -
vilakku-kan-thirusti-ganapathi

திருஷ்டி விளக்கு பரிகாரம்

கண் திருஷ்டி என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அது நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களின் வெளிப்பாடு. பலருக்கும், குறிப்பாக வீட்டில் உள்ளவர்களுக்குத் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ, காரணமே இல்லாமல் மன உளைச்சல், சண்டை...
mahalashmi

மழை நீர் பரிகாரம்

ஒரு வீட்டில் இருக்கும் சகல விதமான கண் திருஷ்டிகள் தோஷங்கள் விலக வேண்டும், வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேற வேண்டும். வீட்டில் எப்போதும் நல்ல சக்திகள் நிலையாக குடி கொண்டு...
lemon-vettiver-water

கண்ணேறு நீங்க வழிபாடு

பொல்லாத கண் திருஷ்டி இருந்தால் எவ்வளவு உழைத்தாலும் சிலரால் முன்னேற முடியாமல் போய்விடும். நம் உடன் இருந்து கொண்டே நம் மீது பொறாமைப் படுபவர்களை நம்மால் ஒன்றும் செய்து விட முடிவதில்லை. இந்த...
milagai-thirusti

தீவினைகள் அகல திருஷ்டி பரிகாரம்

படிப்படியாக நாம் வளர்ந்து வரும் பொழுது தான் கண் திருஷ்டிகள் ஏராளம் நம் மீது விழும். இந்த திருஷ்டிகள் பொல்லாதது என்பார்கள். "கல்லடி பட்டாலும் பட்டுவிடலாம், கண்ணடி பட்டுவிடக்கூடாது" என்பது நம் முன்னோர்களுடைய...
cash1

பணத்தின் மீது இருக்கும் கண் திருஷ்டி விலக பரிகாரம்

கண் திருஷ்டியில் ஏகப்பட்ட வகைகள் உண்டு. சில பேர் கண் திருஷ்டி வைத்தால் உடல்நிலை சரியில்லாமல் போகும். சில பேர் கண் திருஷ்டி வைத்தால் நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும். சில...

திருஷ்டி சுத்தும்போது இந்த 2 பொருளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கொடூர கண் திருஷ்டியும் கொஞ்சம்...

வாழ்க்கையை சந்தோஷமாக நடத்திச் செல்லும்போது, திடீரென்று ப்ரலயமே உண்டாவது போல கஷ்டம் வந்தால், அதற்கு காரணம் கண் திருஷ்டி. யாரோ ஒருவரின் வயிற்றெரிச்சல் தான் நம்மை பாடாக படுத்துகிறது என்று அர்த்தம். ஆகவே,...
Amman Venkadugu Kungumam

வெண்கடுகு குங்குமம் வைச்சு மாதம் ஒரு நாள் மட்டும் இதை செய்யுங்க. உங்க குடும்பம்...

இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் மனம் மிகவும் சிறியதாக மாறி விட்டது. நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ ஆனால் நம்மை சுற்றியுள்ளவர்கள் நன்றாக இருந்தால் அதை பார்க்க மனம் பொறுப்பதில்லை. அதிலும் சுற்றத்தாரும் வேலை...
varahi nilavasal

வாராகி அம்மனை நினைத்து இந்த பொருளை நிலை வாசலில் கட்டி விட்டால் போதும். உங்களைஅழிக்க...

தெய்வங்களிலே மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த வாராகி அம்மன் விளங்குகிறார். எப்படி ஒரு தாயானவள் தன் பிள்ளையின் முகத்தை பார்த்து அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செய்வார். அத்தகைய குணம்...