Home Tags தேய்பிறை பஞ்சமி வழிபாடு

Tag: தேய்பிறை பஞ்சமி வழிபாடு

- Advertisement -
varahi

இன்று 16-06-2025 தேய்பிறை பஞ்சமி மந்திரம்

இந்த மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதி ஆனது, நேற்று ஜூன் 15ஆம் தேதி மதியம் 3:40க்கு துவங்கி விட்டது. இன்று 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2:40 மணி வரை தேய்பிறை பஞ்சமி திதியானது...
varahi

மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு

மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி என்பது டிசம்பர் மாதம் 19ஆம் தேதி மதியம் 1:11 மணிக்கு ஆரம்பிக்கிறது. இது வெள்ளிக்கிழமை மதியம் 1:43 வரை இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வாராகி...
varahi coconut dheepam

கார்த்திகை மாதம் தேய்பிறை பஞ்சமி வழிபாடு

ஐந்தாவது திதியாக வரக்கூடிய பஞ்சமி திதி என்பது வாராகி அம்மனுக்கு உகந்த திதி என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த கார்த்திகை மாதத்தில் தேய்பிறை பஞ்சமி என்பது நவம்பர் மாதம் 20ம் தேதி...
varahi1

கடன் தீர்க்கும் வாராஹி மந்திரம்

ஐப்பசி மாதம் வரக்கூடிய ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு நாளும் விசேஷமானது தான். இந்த ஐப்பசி மாதம் தீபாவளி மாதம், குபேரனுக்கு உரிய மாதம், சிவபெருமானுக்கு உரிய மாதம், இந்த மாதத்தில் எந்த அளவுக்கு...
varahi-thengai-deepam

தேய்பிறை பஞ்சமி வராகி அம்மன் வழிபாடு முறை

வராகி அம்மன் வழிபாடு செய்பவர்களுக்கு வந்த துன்பமெல்லாம் வந்த வழியே சென்றுவிடும் என்பது பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. வாராகியை வழிபட்டு வருபவர்களுக்கு மன நிம்மதியும், செல்வ வளமும் அதிகரிக்கும். மரண...
varahi valipadu

ஆவணி மாதம் தேய்பிறை பஞ்சமி வழிபாடு செய்யும் முறை

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரக்கூடிய பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனை வழிபாடு செய்வது பலரது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி அன்று எந்த முறையில்...
varahi

வேண்டுதல் நிறைவேற வாராஹி மந்திரம்

இன்று தேய்பிறை பஞ்சமி திதி. உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டம், உங்களை விட்டு படிப்படியாக குறைந்து, ஒரு கட்டத்தில் அந்த கஷ்டம் காணாமல் போக வேண்டும் என்றால் வராகி தாயே இன்று மாலை...
varahi-cash

நாளை தேய்பிறை பஞ்சமி. வாராகி தாயை நினைத்து ஒரு கைப்பிடி கல் உப்பை தண்ணீரில்...

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வாராஹி தாய்க்கு உகந்த பஞ்சமி திதி நாளை வரவிருக்கின்றது. அதிலும் தேய்பிறையில் வரவிருக்கும் இந்த பஞ்சமி திதி புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால், மிகவும் சிறப்பு. பண கஷ்டம் தீர,...