Tag: பண வரவு அதிகரிக்க பரிகாரம்
- Advertisement -
பண வரவு அதிகரிக்க முடிச்சு பரிகாரம்
பணவரவிற்காக தான் நாம் ஒவ்வொருவரும் பலவிதமான முறைகளில் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். எவ்வளவு உழைத்தாலும் ஒரு சிலரால் தாங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தை விட ஒரு சதவிகிதம் கூட அதிகமாக சம்பாதிக்க முடியாத ஒரு சூழ்நிலை...
பண வரவு அதிகரிக்க அரச இலை பரிகாரம்
பணத்தை சம்பாதிப்பதற்காக பல விதங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று தான் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் பணவரவு வரவில்லை என்றாலோ, வந்த பணம்...
பண வரவு அதிகரிக்க நிலைவாசல் பரிகாரம்
நவராத்திரி நாட்கள் என்பது முப்பெரும் தேவியரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் இனிதே நிறைவடைந்து விட்டது. இந்த மூன்று...
பண வரவு அதிகரிக்க சனிக்கிழமை பரிகாரம்
பணம் பத்தும் செய்யும் என்று நம்முடைய முன்னோர்கள் பழமொழியாக கூறி வைத்திருக்கிறார்கள். இந்த காலத்தில் அது நூற்றுக்கு நூறு அல்ல 100க்கு 1000 சதவிகிதம் உண்மையாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பணவரவு என்பது நமக்கு...
பண சுழற்சி அதிகரிக்க கோலம்
பணம், ஒரு இடத்தில் நிலையாக தாங்காது. ஒரே இடத்தில் பணத்தை தேக்கி வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு பணம் வருவதும் போவதுமாக...
பண வரவு அதிகரிக்க கார்த்திகை மாத பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் வசதி வாய்ப்புடன் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். இந்த வசதி வாய்ப்பும் சுகமான வாழ்க்கையும் அனுபவிப்பதற்கு நமக்கு பணம் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அதனால்தான்...
பண வரவு அதிகரிக்க புதன்கிழமை பரிகாரம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். புதன் பகவான் புத்திகாரகனாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய செல்வ செழிப்பிற்கு நல்ல ஒரு வழியையும் காட்டக்கூடியவராகவும் திகழ்கிறார். அதனால் தான் புதன் பகவானுடைய அதி...
பண வரவு அதிகரித்து கடன் பிரச்சினை தீர பரிகாரம்
கடன் என்பது யாருக்கு தான் இல்லை. அனைவருக்கும் கடன் இருக்கத்தான் செய்கிறது. அந்த கடனிலிருந்து வெளியே வருவதுதான் புத்திசாலித்தனம். அப்படி வெளியே வரவேண்டும் என்றால் நாம் சம்பாதிக்கும் பணத்தைவிட அதிக அளவு பணத்தை...
பண வரவு அதிகரிக்க வியாழக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
நீரின்றி அமையாது உலகு என்று கூறுவார்கள். எந்த அளவிற்கு நீரில்லாமல் இந்த உலகத்தில் இருப்பவர்களால் வாழ முடியாதோ அதே அளவிற்கு பணம் இல்லாமல் இந்த உலகத்தில் இருப்பவர்களால் வாழ முடியாது. ஒரு சிலர்...
பண வரவு அதிகரிக்க வெற்றிலை மஞ்சள் பரிகாரம்
நாம் சிறப்பாக வாழ்வதற்கு கண்டிப்பான முறையில் பணம் என்பது தேவைப்படும். அப்படிப்பட்ட பணத்தை பெறுவதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருவோம். ஒரு சிலர் அல்லும் பகலும் உழைத்து கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் ஏதாவது...









