Tag: வாராஹி மந்திரம்
- Advertisement -
நவகிரக பாதிப்புகள் விலக வாராஹி மந்திரம்
என்னுடைய வாழ்க்கையில், ஜாதக கட்டத்தில் நவ கிரகங்களினால் பெரிய பெரிய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கு. நவகிரகங்கள் ஜாதக கட்டத்தில் சரியாக அமரவில்லை என்றால், வரும் நல்லது கூட வந்த வழி தெரியாமல்...
கஷ்டங்களை தீர்க்கும் வாராஹி மந்திரம்
யாருக்கு தான் கஷ்டம் இல்லை? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் என்பது இருக்கும். ஏழ்மையில் இருப்பவர்களுக்கு ஒரு விதமான கஷ்டம் என்றால் பணக்காரனாக இருக்கக்கூடியவருக்கு ஒரு விதமான கஷ்டம் என்பது இருக்கும். இந்த...
இன்று 16-06-2025 தேய்பிறை பஞ்சமி மந்திரம்
இந்த மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதி ஆனது, நேற்று ஜூன் 15ஆம் தேதி மதியம் 3:40க்கு துவங்கி விட்டது. இன்று 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2:40 மணி வரை தேய்பிறை பஞ்சமி திதியானது...
சனிவார தேய்பிறை பஞ்சமி திதி வாராஹி மந்திரம்
கடனை அடைப்பதற்கு தேவை என்ன? என்ற கேள்வியை எழுப்பினால் எல்லோரும் பணம் என்று தான் பதில் சொல்லுவோம். ஆனால் கடனை அடைப்பதற்கு முதலில் பணம் தேவையில்லை. பணம் சம்பாதிக்க தைரியம் தேவை. கடன்காரர்களை...
வேண்டிய வரம் கிடைக்க வாராஹி மந்திரம்
துடிப்பான தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக இருப்பவர்தான் வாராகி அம்மன், வாராகி அம்மனை முழு மனதோடு சரணாகதி அடைந்து வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டோம் என்றால் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும்...
பௌர்ணமி அன்று வாராஹி அம்மனுக்கு முன் இந்த இலையில் உங்கள் பிரச்சைகளை எழுதி வைத்தால்...
இன்றைய கலியுகத்தில் அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம் என்றால் அது வாராஹி அம்மன் என்று ஆணித்தரமாக சொல்லலாம். வேண்டுபவருக்கு வேண்டும் வரத்தை உடனே அளித்து வாழ வைக்கும் குழந்தை மனம் கொண்ட தெய்வமாக...
வருமானம் அதிகரிக்க வாராகி அம்மன் வழிபாடு. கண் திருஷ்டியால் நீங்கள் இழந்த அத்தனையையும் மீட்டெடுக்க...
சில பேர் வியாபாரத்தில் ஓஹோ என கொடிகட்டி பறந்திருப்பார்கள். வருமானம் பல மடங்காக பெருகி லாபம் கொட்டோ கொட்டென கொட்டி இருக்கும். வீடு வாசல் நிலம் புலம் என்று வாங்கி சந்தோஷமாக வாழ்க்கையில்...
மீளவே முடியாத துயரத்தில் இருந்து கூட, மீண்டு வரமுடியும். வாராஹி அம்மனை இப்படி வழிபாடு...
தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ நாம் செய்த கர்ம வினைகளால், சில சமயங்களில் மீள முடியாத கஷ்டங்களில் சிக்கிக் கொள்கின்றோம். கஷ்டம் வந்துவிட்டது. சமாளிக்கவே முடியாத சூழ்நிலை. என்ன செய்வது? எப்படியாவது இந்த...
மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம்
ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதனை ஏதாவது ஒரு வகையில் அவன் சமாளித்துக் கொள்வான். ஆனால் சில சமயங்களில் தான் செய்யாத தவறுக்கு, மற்றவர்களிடம் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்....
வேண்டிய வரம் தரும் வராஹி காயத்ரி மந்திரம்
வராக அவதாரம் எடுத்த திருமாலின் அம்சமாக கருதப்படுகிறாள் வராஹி அம்மன். இவள் வராஹம் என்று சொல்லக்கூடிய பன்றி முகத்தோடும், மனித உடலோடும், எட்டு கரத்தோடும், அதில் ஒரு கரத்தில் கலப்பையை ஏந்தியவாறும் சிம்ம...








