Tag: ஆஞ்சநேயர் மந்திரம்
நினைத்தது நிறைவேற ஆஞ்சநேயருக்கு ஒரு ரூபாயை வைத்து வழிபட்டு செய்து பாருங்கள்
என்றும் சிரஞ்சீவியாக வாழும் வரத்தை பெற்றவர் ஆஞ்சநேயர். இன்றளவும் அருவமாக உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்று ஆன்மீகவாதிகள் நம்புகிறார்கள். சிறந்த பக்தன் என்று கூறினால் அது ஆஞ்சநேயருக்கு பொருந்தும். ராமபிரானின்...
நம் வாழ்வில் இருக்கும் அனைத்து எதிர்மறைகளையும் நீக்கி வளமோடு வாழ ஆஞ்சநேயருக்கு இந்த நாளில்...
அஞ்சாநெஞ்சனாக அஞ்சலையின் புதல்வனாக திகழக்கூடியவர் தான் ஆஞ்சநேயர். இவரை நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ராமா என்று கூப்பிட்டவுடன் ஓடி வந்து நமக்கு கை கொடுத்து உதவக்கூடிய அற்புதமான தெய்வம். இவரை நாம்...
உங்கள் ஜாதகத்தில் எப்பேர்பட்ட சனி தோஷம், ராகு கேது தோஷம் இருந்தாலும், அதனுடைய தாக்கம்...
ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய சனி தோஷம், ராகு கேது தோஷத்தால் பல பேர், பல பிரச்சனைகளில், இன்றளவும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உங்களுக்கு ஜாதகப்படி கெட்ட நேரம் தொடங்கி விட்டது, சனி...
சனியால் பாதிப்பு வராமல் இருக்க கூறவேண்டிய அனுமன் மந்திரம்
நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பது "சனி பகவான்" ஆவார். மிகவும் சக்தி வாய்ந்த சனிபகவான், ஒரு மனிதனின் ஆயுளை தீர்மானிப்பவராக இருப்பதால், அந்த சனிபகவானின் கெடுதலான தசைக்காலங்களில், அவரிடம் இருந்து...
தீய சகவாசம், பணமுடக்கம் ஆகியவை நீங்க இந்த ஸ்லோகத்தை துதியுங்கள்
மனிதன் என்பவன் தனித்து வாழ படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அல்ல. தனக்கென்று ஒரு குடும்பம் இருந்தாலும் சமுதாயத்தில் அனைவருடனும் நட்பு கொண்டு, அனைவருக்கும் நன்மை ஏற்படும் வகையிலான காரியங்களை செய்வதே சிறந்தது. தற்காலங்களில்...
அனுமன் 108 போற்றி
மனிதர்களாக பிறந்தவர்கள் யாருமே முழுமையானவர்கள் கிடையாது. நம் வாழ்வில் நாம் காணும் எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். இந்த குறைபாடுகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு ஜாதகத்தில் கிரகங்களின் நிலையால்...
எதையும் சாதிக்கும் துணிவு தரும் மந்திரம்
ஒருவர் தன் வாழ்வில் மிகப்பெரும் சாதனைகள் புரிவதற்க்கு திடமான தன்னம்பிக்கையும், தைரியமாக முடிவுகள் எடுக்கும் திறனும் அவசியம்.
ஆனால் நம்மில் பலருக்கு இத்தகைய அம்சங்கள் இருப்பதில்லை. அதற்கு நாம் பிறக்கும் போதே நம்மிடம் அமைந்த...