Home Tags எடுத்த காரியத்தில் வெற்றி பெற

Tag: எடுத்த காரியத்தில் வெற்றி பெற

murugan6

எடுத்த காரியத்தில் வெற்றி பெற படிக்க வேண்டிய திருப்புகழ்

முதலில் நாம் ஏதாவது முயற்சியை எடுக்கின்றோம் என்றால், அந்த முயற்சிகளை பற்றிய விஷயங்களை நமக்குத் தெரிந்தவர்கள் எல்லோரிடத்திலும் பகிர்ந்து விடக்கூடாது. சில நல்ல விஷயங்களை தொடங்குவதற்கு முன்பு ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்து...
mahalshmi7

வாழ்வில் வெற்றி பெற வெற்றிலை பரிகாரம்

மனிதர்களாக பிறந்தவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திற்காக முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதில் சில பேருக்கு எடுத்த முயற்சியில் உடனடியாக வெற்றி கிடைக்கிறது. சிலருக்கு எடுத்த முயற்சியில் தோல்வி தோல்வி...
god

வெற்றியைத் தரும் வழிபாடு

வாழ்க்கை என்றாலே வெற்றி தோல்வி இரண்டும் வரத்தான் செய்யும். தோல்வியை கண்டு துவண்டு போகவும் கூடாது. வெற்றியை கண்டு தலைகனத்தில் ஆடவும் கூடாது. இரண்டையும் பேலன்ஸ் செய்ய தெரிந்தவன் தான் ஒரு நல்ல...
sanibagavan

சனி பகவானால் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு காரியத் தடையும் வராது. செருப்பு போடுவதற்கு...

நிறைய பேருக்கு வாழ்க்கையில் புதியதாக தொடங்கக் கூடிய காரியங்கள் தடையாகவே இருக்கும். எந்த முயற்சி எடுத்தாலும் அதில் தடை. முயற்சி செய்து, ஒரு வேலையை செய்து பார்த்தால் தான் வெற்றி-தோல்வி என்னவென்று நமக்கு...
mahalashmi

நீங்க தொட்ட காரியம் எல்லாம் வெற்றி பெற, வெறும் 11 ரூபாய் உங்கள் கையில்...

நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைத்தாலே போதும். அது நமக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை கொடுத்து விடும். அதுவே முயற்சிகளில் தோல்வி அடையும் போது நம்மால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாதா என்ற தாழ்வு மனப்பான்மை...
vettiver

நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களையும் வெற்றியாக மாற்றி தரும் இந்த ஒரு பொருளை...

சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் ஏதாவது புதிய விஷயத்தை துவங்குவதாக இருந்தால் மனதில் ஒரு சிறு பயம் இருந்து கொண்டுதான் இருக்கும். நான் செய்யப்போகும் இந்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும், இதில் எந்தவித...
manjal

இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இல்லையென்றால், சுபமங்கள நிகழ்ச்சிகளும் உங்கள் வீட்டில் இல்லை....

நிறைய பேர் வீடுகளில் சுப காரியங்கள் நடப்பதற்கு பெரிய தடைகள் இருக்கும். பல வருடங்களை கடந்து வந்திருப்பார்கள். ஆனால் வீட்டில் ஒரு திருமண நிகழ்வு நடந்திருக்காது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவார்கள்....
thilagam

தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியே சென்றால், சென்ற காரியத்தில் உங்கள் பக்கம் தான்...

சில சமயங்களில் நாம் முயற்சி எடுக்கக்கூடிய காரியங்கள் சுலபமாகவே வெற்றி பெற்றுவிடும். ஆனால், சில சமயங்களில் நாம் எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். இப்படி எடுத்த காரியத்தில்...
vasal-lakshmi

வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது, இந்த ஒரு தவறை மட்டும் செய்யவே கூடாது. காரிய...

சில சமயங்களில் காலம் நேரம் நல்ல நாள் பார்த்து செய்யக் கூடிய நல்ல காரியங்கள், சுப காரியங்கள் கூட ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டு விடும். ராகுகாலம், எமகண்டம் பார்த்து செய்யக்கூடிய காரியங்களில்...
yellow-flower

இந்த மஞ்சள் நிற பூவுக்குள் இத்தனை ரகசியம் ஒளிந்துள்ளதா? உங்கள் வாழ்க்கையை, தங்கம் போல...

பொதுவாக தங்க நிறத்தில் ஜொலிக்கும் மஞ்சள் நிற பூக்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி என்பது அதிகமாகவே இருக்கும். இறைவனுக்கு சூட்டப்படும் மஞ்சள் அரளி பூ, சாமந்திப் பூ, இப்படிப்பட்ட பூக்களை தொடர்ந்து...
murugan-sivan

இந்த காரியத்திற்கு, இந்த கடவுளை வணங்கினால் தான் நீங்கள் நினைத்தது நடக்கும் தெரியுமா?

இன்றைய பரபரப்பான சூழலில் எதை தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்? என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் கடவுளின் ஞாபகம் என்பது தேவைப்படும் பொழுது மட்டுமே நமக்கு வருகிறது. இப்படி...

சமூக வலைத்தளம்

643,663FansLike