Tag: கனவு பலன்
அதிகாலையிலேயே திடீரென முழிப்பு வருகிறதா? இரவில் உறக்கம் திடீரென கலைவது அதிர்ஷ்டமாம் இது உங்களுக்கு...
நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு எல்லோரும் இந்த காலத்தில் செல்வது கிடையாது. நூற்றுக்கு 90 சதவீதம் பேர் சரியான தூக்கமின்மையால் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்ல முடியாததன் பின்னணியில்...
உங்களுக்கு திடீரென வயதாகி விட்டதாக கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? அதிர்ஷ்டம் தரக்கூடிய...
கனவுகள் பலவிதம் அது ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கூறலாம். நம் ஆழ் மனதில் இருக்கும் எண்ணங்கள் நமக்கு கனவுகளாக தோன்றுகின்றன என்று ஒரு சாரர் கூறினாலும், மற்றொரு சாரர் கனவு என்பது...
Kanavu Palangal : உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?
பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில்...
நல்ல எதிர்காலம் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தக் கூடிய காட்சிகள்! இவையெல்லாம் உங்கள் கனவில்...
யாராவது நம்முடைய முகத்தை பார்த்து உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று சொல்லி விட்டாலே போதும். அன்றைய நாள் முழுவதும் நம்முடைய சந்தோஷத்தை சொல்லுவதற்கு வார்த்தை இருக்காது. அதோடு மட்டுமல்லாமல், நம்முடைய எதிர்காலம்...
இந்தக் கனவுகள் மட்டும் உங்களுக்கு வந்தால் உங்கள் தலையெழுத்து மாறுவது நிச்சயம்! குப்பைமேட்டில் இருப்பவர்கள்...
கனவுகள் என்பது நமக்கு வாழ்க்கையில் கிடைத்த வரமாகும். ஒரு சில கனவுகள் நாம் தூங்கி எழுந்த பிறகு மறந்தே போய்விடும். இப்படி மறக்க கூடிய கனவுகள் சாதாரண கனவுகள் தான். ஆனால் எழுந்த...
இந்த கனவுகள் உங்களுக்கு வந்தால், நிச்சயம் நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான். இறையருள் இருந்தால்...
ஒரு சில கனவுகள் நம்முடைய வாழ்க்கையின் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை கூட நமக்கு காண்பிக்கும் என்று சொல்லுவார்கள். அதில் தெய்வீக சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகள் நம்முடைய கனவில் வந்தால், என்ன பலன்,...
இந்த கனவுகள் எல்லாம் உங்களுக்கு வந்திருக்கின்றதா? எதிர்காலத்தில் நீங்கள் பணக்காரராக போவது உறுதி!
நமக்கு வரக்கூடிய கனவுகளில் பல வகைகள் இருந்தாலும், சில கனவுகள் மட்டும் ஏனோ, கண் விழித்தவுடன் நம் நினைவிலிருந்து மறைந்து விடும். அதாவது அப்படி நம் நினைவிலிருந்து மறக்கப்பட்ட கனவுகள், நிஜத்தில் நடப்பதற்கும்...
உங்கள் கனவில் உங்களை நீங்களே! இப்படியெல்லாம் பார்த்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எப்படி எல்லாமோ கனவு வருகிறது. சில கனவுகள் நம்மை சிரிக்க வைக்கின்றன. சில கனவுகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. ஒரு சில கனவுகள் நம்மை பயமுறுத்தவும் செய்கின்றன. கனவுகள் பலிக்குமா? என்ற சந்தேகம்...
இவைகள் எல்லாம் உங்கள் கனவில் வந்தால், உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான்...
இரவு, நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, வரும் காட்சிகளை தான் கனவு என்று சொல்கின்றோம். இதில் சில கனவுகள் நமக்கு எதற்காக வந்தது என்றே தெரியாது. சம்பந்த சம்பந்தமே இல்லாமல் சில...