Tag: சனி
சனி பகவானால் நல்லது மட்டுமே நடக்க உதவும் சனி பரிகாரம்
ஜோதிட சாஸ்திரத்தில் மற்ற கிரகங்களை காட்டிலும் சனி கிரகத்திற்கு கூடுதலான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் சனி கிரகத்தால் ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் அந்த கிரக காலத்தில் ஏற்படுகின்ற பாதகமான பலன்கள் ஒரு...
5 மாதத்திற்கு சனிபகவானால் இந்த 5 ராசிக்கு ராஜ யோகம் தான். தொட்டதெல்லாம் துலங்கும்...
சனிபகவான் பெயர்ச்சி இருப்பது ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக பெயர்ச்சியாக உள்ளது. அந்த வகையில் வருகிற ஜூன் மாதம் 17ஆம் தேதி சனி பகவான், தற்போது இருக்கின்ற ராசியான கும்ப...
சனிபகவானை தன் காலால் நசுக்கும் அனுமன் கோவில் பற்றி தெரியுமா ?
சீதையை ராவணன் கடத்தி சென்றதால் ஸ்ரீ ராமன், ராவணன் மீது போர் தொடுத்த கதை நாம் அறிந்ததே. அந்த போரின் ஒரு கட்டத்தில் லட்சுமணன் மயங்கி கீழே விழுந்துவிட அவர் உயிரை காப்பாற்ற...
சிவனையே ஆட்டம் காணவைத்த சனியின் கதை தெரியுமா ?
இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஏன் கடவுளும் கூட சனிபகவானின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் சிவபெருமானை சனிபகவான் பிடித்த அந்த சம்பவத்தை பற்றி...
எந்த கிழமையில் பிறந்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொருவிதமான குணம் இருக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அந்த வகையில் எந்த கிழமையில் பிறந்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், எந்த...
150 வருடங்களாக கதவே இல்லாத கிராமத்தின் வீடுகள்.. காவல் தெய்வமாய் சனி பகவான்
மற்ற கோயில்களில் பார்ப்பது மாதிரி விஸ்தாரமான கருவறை என்ற ஒன்று இல்லாத கோயில்; கோயிலுக்கு விமானம் இல்லை; பூட்டும் இல்லை. என்ன, அதிசயமாக இருக்கிறதா? இப்படிப்பட்ட இடம்தான் ‘சனி சிங்கனாப்பூர்’ எனப்படும் சனீஸ்வரரது...
ஜாதகப்படி யாருக்கெல்லாம் பூர்வஜென்ம ஞானம் இருக்கும் தெரியுமா?
ஜாதகப்படி செவ்வாய் என்பது ஒரு மிக முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகமானது மற்ற கிரகங்களோடு சேரும்பொழுது வெவ்வேறு பலன்களை நாம் பெற முடியும். ஒருவர் பூர்வ ஜென்ம ஞானங்களை பெறுவதற்கு இந்த கிரகத்தின் சேர்க்கை மிக முக்கியமானது. அந்த வகையில் உங்கள் ஜாதகத்தில் இந்த செய்வாய் கிரகம் எந்த கிரகத்தோடு சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.
நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கும் பலன் என்ன?
கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.
சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மிக எளிய முறை
நம்மில் பலருக்கு சனிபகவான் என்றாலே ஒரு வித அச்சம் உண்டாகும். அதற்கு காரணம் அவர் நமக்கு கொடுக்கும் கடுமையான தண்டனைகள் தான். அதிலும் ஏழரை சனியின் பிடியில் இருபர்களுக்கு இது ஒரு மன...
ஏழரை சனியில் இருந்து தப்பிப்பதற்காக பரிகாரங்கள்
பொதுவாக சனி பகவான் என்றாலே எல்லாருக்கும் ஒரு விதமான அச்சம் ஏற்படும். அதிலும் ஒருவருக்கு ஏழரை சனி என்றால் சொல்லவே தேவை இல்லை. இதற்கெல்லாம் காரணம், சனிபகவான் வெறும் துன்பத்தை மட்டும் தான்...
சனிபகவானை நேருக்கு நேர் வணங்கலாமா?
கோவில்களில் பொதுவாக எந்த கடவுளையும் நேருக்கு நேர் நின்று வணங்கக்கூடாது என்று கூறுவார்கள். இது தெய்வங்களுக்கு மட்டும் அல்ல நவகிரகங்களுக்கும் பொருந்தும். இதற்கு காரணம், நேருக்கு நேர் நின்று தெய்வத்தை வணங்கும்போது அதன்...
சனி, சனீஸ்வரன் ஆன வரலாறு ?
நவக்கிரங்களில் ஒன்றான சனி பகவானை சனீஸ்வரன் என்று சிவனின் நாமத்தையும்சேர்த்து வழிபடுகிறோம். ஏன் அப்படி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது? எப்படி சனி , சனீஸ்வரன் ஆனார்?
சூரியனுக்கு உஷாதேவி (சுவர்க்கலா தேவி) சாயாதேவி என்று...
சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த பரிகாரம்.
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களுக்கும், இந்த தலைமுறையில் ஒருபவர் செய்த பாவங்களுக்கும் நிச்சயம் தண்டனை உண்டு என்பது மஹான்களின் கருத்து. அதன்படி ஒருவரின் ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது...