Home Tags செய்வினை விலக பரிகாரம்

Tag: செய்வினை விலக பரிகாரம்

mottai

செய்வினை நீக்கும் குலதெய்வ வழிபாடு

அடுத்தவர்களுக்கு செய்வினை வைப்பது, பில்லி சூனியம் வைப்பது என்பது இந்த காலத்தில் ரொம்ப ரொம்ப சர்வ சாதாரணமாக சொல்லக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. நாம் அடுத்தவனுக்கு ஒரு கெடுதலை ஏவி விடுகின்றோம் என்றால், அந்த...
sivan2

செய்வினையை செயலிழக்க செய்யும் பரிகாரம்

வாழ்க்கையில் அடுத்தடுத்த சோதனைகள் வந்து கொண்டே இருந்தால் நமக்கு வரக்கூடிய முதல் சந்தேகம், நமக்கு யாரேனும் செய்வினை வைத்திருப்பார்களோ, நமக்கு யாராவது மருந்து வைத்திருக்கிறார்களோ, எதிரிகள் ஏதாவது நமக்கு தெரியாமல் சூனியம் வைத்து...
amman

எவ்வளவு பெரிய செய்வினையாக இருந்தாலும் அதை செயலிழக்கச் செய்யும் விளக்கு. இந்த விளக்கை ஏற்றினால்...

குடும்பத்தில் தீராமல் தொடர்ந்து ஏதாவது ஒரு கஷ்டம் வந்தால் உடனடியாக நம் மனதில் எழும்பும் ஒரு சந்தேகம், 'நம்முடைய குடும்பத்திற்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ' என்று தான் நினைப்போம். இந்த பயம்...
seivinai pariharam in Tamil

செய்வினை பரிகாரம்

நம்மை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், நமக்கு எந்த வகையிலாவது பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் மாந்திரீக கலையை தீய வழிகள் பயன்படுத்தி செய்வது தான் செய்வினை, எனப்படுவதாகும். இப்படி செய்வினை செய்யப்பட்டு,...
thirusti-murungai-ilai

செய்வினைக் கோளாறு இருக்குன்னு உங்க மனசுக்கு படுதா? அப்படினா வீட்டிலேயே இப்படி செஞ்சு பாருங்க...

சில சமயங்களில் நமக்கு நடப்பது யாவும் கெட்டவையாகவே இருக்கும் பொழுது, நமக்கே யாரோ செய்வினை வைத்து விட்டது போல ஒரு உணர்வு தோன்ற ஆரம்பிக்கும். நன்றாக இருந்த நாம் திடீரென உடல் நலக்கோளாறு...
dhupam

காற்றோடு காற்றாக கலந்து உங்கள் வீட்டை சுற்றி வரும் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை...

நமக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலைத் தூண்டி விட்டு, அந்த ஆற்றலை நம் வீட்டிற்கு முன்பு காற்றோடு காற்றாக கலந்து விட்டு விட்டால், அதன் மூலம் நமக்கு...
milagu

செய்வினையை செயலிழக்க வைக்க, வீட்டில் கருப்பு வெள்ளையாக இருக்கும் இந்த 2 பொருட்களை தூக்கி...

இந்த பிரபஞ்சத்தில் இறைசக்தி எந்த அளவிற்கு நிறைந்து இருக்கின்றதோ, அதே அளவிற்கு நம் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான சில சக்திகளும் தங்களுடைய வேலையை செய்து கொண்டுதான் இருக்கின்றது. நம் அறிவுக்குப் புலப்படாத எத்தனையோ...
Kaali Amman

எத்தகைய தீயதையும் போக்கும் அமானுஷ்ய பரிகாரம் பற்றி தெரியுமா ?

அமானுஷ்யம் என்ற சமஸ்கிருத சொல் மனித சக்திகளை மீறியது என்ற பொருள் கொண்டதாகும். இந்த உலகத்தில் நாம் கண்களால் காணமுடிந்த விடயங்களை மட்டுமே நம்புகிறோம். ஆனால் நம்மையும் மீறிய சில எதிர்மறை ஆற்றல்கள்...
Amman pariharam

செய்வினை மற்றும் தீய பாதிப்புகளில் இருந்து விடுபட எளிய பரிகாரம்

சக்தி வாய்ந்த ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தும் வார்த்தைகளை கொண்ட வாக்கியங்கள் மந்திரம் எனப்படும். சித்தர்கள் மனிதகுலத்திற்கு நன்மைகளை உண்டாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த கலையின் சில தீய மந்திரங்கள் மற்றும் சடங்குகளை கொண்டு பிறருக்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike