Home Tags மகாபாரதம்

Tag: மகாபாரதம்

mahabaratham-krishna

இந்த உலகிலேயே மிகவும் நல்லவன் யார்? என்று உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? மகாபாரத...

இந்த உலகத்திலேயே மிகவும் நல்லவன் யார்? என்கிற கேள்வி கேட்டால் ஒருவன் தனக்கு தெரிந்த மற்றவர்களை உதாரணத்திற்கு சொல்வானே தவிர, தன்னை தானே எவரும் கூறிக் கொள்வது கிடையாது. நான் தான் உலகிலேயே...
mahabaratham-1

அகழ்வாய்வில் மகா பாரத போர் கருவிகளை கண்டு அசந்த ஆய்வாளர்கள்

உலகின் பல இன கலாச்சாரம் கொண்ட மக்கள் அனைத்து நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பலரும் தங்களின் முன்னோர்கள் விட்டுச்சென்ற சில சான்றுகளை அடையாளமாக வைத்து தங்களின் வரலாற்றை பதிவு செய்கின்றனர். அந்த...
vimana

ராமாயண காலத்தில் இத்தகைய அறிவியல் வளர்ச்சியா ? ஆச்சர்யப்படும் விஞ்ஞானிகள்

மனித பிறவியை பாவப்பட்ட பிறவி என சில மதங்கள் இன்னும் நம்புகின்றன. ஆனால் மனிதன் தெய்வ நிலையை தன் சொந்த முயற்சியால் அடையவே இந்த பூமியில் பிறந்துள்ளான் என நமது வேதங்கள் ஊக்குவிக்கின்றன....
arjunan

அர்ஜுனன் மட்டும் எப்படி சிறந்த வில்லாளன் ஆனான் – மகா பாரத சம்பவம்

துரோணர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்று கொடுத்துக்கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் துரோணரை தன் அரண்மனைக்கு அழைத்த திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி தானே பயிற்சி...
krishnar

பாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் – சுவாரஸ்ய சம்பவம்

மகா பாரதப்போர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக பாண்டவர்களின் தூதுவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்ற கதையை நாம் படித்திருப்போம். அப்படி தூது செல்வதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களில் ஒருவரான...
pandavas2

மகாபாரத போருக்கு பிறகு பாண்டவர்கள் எப்படி இறந்தார்கள் தெரியுமா ?

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது 18 நாட்கள் நடந்த ஒரு மிகப் பெரிய போர் தான் மகாபாரத போர். இந்த போரில் பல லட்சம் பேர் இறந்துபோனதாக கூறப்படுகிறது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த இந்த...
karnan3

பலரும் அறிந்திடாத கர்ணனின் பூர்வ ஜென்ம ரகசியம்

கொடையில் சிறந்தவன் கர்ணன் என்பது இவ்வுலகறிந்த விடயம். கர்ணனனை யாரும் வெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்த மகா விஷ்ணு பல தந்திரங்கள் செய்து அர்ஜுனன் மூலம் அவனை கொன்றார். எத்தனையோ தர்மங்கள்...
karnan

கர்ணன் செய்யாத ஒரே தானம் எது தெரியுமா?

மகாபாரதத்தில் கௌரவர்களுடன் இருந்தபோதும் அனைவராலும் விரும்பப்படுபவனாகத் திகழ்ந்தவன் கர்ணன். அதற்குக் காரணம் அவன் செய்த தான, தர்மம். யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவன். இப்போதும், நாம் கொடையின் சிறப்பைப் பற்றி...
karnan-and-dharman

தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?

பொதுவாக மக்களின் மனதில் கர்ணனே சிறந்த தர்மவான் என்ற என்ன ஆழமாய் பதிந்துள்ளது. இதுகுறித்து ஒருமுறை அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டான்.  "தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்? இரண்டு...
dwaraka

5000 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணர் வாழ்ந்த நகரம் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு

மகாபாரதம் வெறும் கதையே தவிர அது உண்மையில் நடந்ததில்லை என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால் அக்கருத்து முற்றிலும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் மகாபாரதம் நிகழ்ந்த காலத்தில் ஸ்ரீ கிருஷ்னர் வாழ்ந்த துவாரகை என்னும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike