Tag: முருகன் வழிபாடு
- Advertisement -
கேட்டதை கொடுக்கும் முருகன் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்க கூடிய அனைத்து விதமான கஷ்டங்களுக்கும், தடைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணமாக திகழ்வது நம்முடைய கர்ம வினைகளே. நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நம்முடைய வாழ்க்கையே அமைகிறது என்று...
காரிய தடை நீங்க முருகர் வழிபாடு
கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானை பலரும் தங்களுடைய இஷ்ட தெய்வமாக வழிபாடு செய்து கொண்டு வருகின்றனர். முருகப் பெருமானை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை முற்றிலும் தீரும், திருமணம் விரைவில் நடைபெறும்,...
வேண்டுதலை நிறைவேற்றும் வைகாசி செவ்வாய்
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் முருகப்பெருமானுக்கு உகந்த மாதமான வைகாசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைக்கு அதிக அளவில் பலன்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட...
பொருளாதாரம் வளர்ச்சி உண்டாக முருகன் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அப்படி படிப்படியான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் நாம் செய்யக்கூடிய வேலையில் நமக்கு முன்னேற்றம் என்பது உண்டாக வேண்டும். வேலை...
கஷ்டம் தீர்க்கும் முருகன் வழிபாடு
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஏதாவது ரூபத்தில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். நம்மால் இயன்ற முயற்சிகளை செய்தும் அந்த கஷ்டத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை என்னும் பட்சத்தில் நாம்...
பங்குனி கிருத்திகை முருகன் வழிபாடு
பொதுவாகவே பங்குனி மாதம் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த மாதத்தில் வரக்கூடிய பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்குரியதாகவும் அதேசமயம் பங்குனி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானை வழிபாடு...
கடன் நிவர்த்தி அடைய முருகன் வழிபாடு
கடனால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளியே வர முடியாமல் எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் விரைவிலேயே நம்முடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றுதான் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்....
தலை எழுத்தை மாற்றும் முருகன் வழிபாடு
பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் கஷ்டங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் செவ்வாய்க்கிழமையில் வழிபாடு செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்றும், சஷ்டி...
கேட்ட வரம் கிடைக்க முருகன் வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பல விதமான தெய்வங்களுக்கு பலவிதமான நாட்களில் பலவிதமான வழிபாடுகளையும் விரத முறைகளையும் பின்பற்றுவோம். அந்த வகையில் இன்றைய...
முருகனுக்கு மாவிளக்கு பரிகாரம்
ஒவ்வொருவருடைய மனதிலும், ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும் வேண்டுதல்களாக வைக்கப்படுகின்றன. எல்லா வேண்டுதல்களும் உடனே பலிப்பது கிடையாது. முருகனுக்கு இந்த ஒரு வேண்டுதல் வைக்கும் பொழுது, வேண்டியது 7 நாட்களில் நிறைவேறுவதாக பக்தர்களிடையே...
துரோகிகள் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்க முருகன் வழிபாடு
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் எதிரிகளோ, துரோகிகளோ இருக்கத்தான் செய்வார்கள். எதிரிகளும் துரோகிகளும் இல்லாத நபர்கள் இந்த உலகத்தில் இருப்பது மிகவும் கடினம். அப்படியே இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில்...
தீராத பழிச்சொல்லை நீக்கும் முருகன் வழிபாடு
நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அந்த செயலுக்குரிய பலன் நமக்கு கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. ஆனால் ஒரு சிலரது வாழ்க்கையில் அவர்கள் செய்யாத செயலுக்காக அவமானங்களையும் அசிங்கங்களையும்...
திருமணம் நடக்க நாளைய தினம் முருகன் வழிபாடு
நாளைய தினம் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை வர இருக்கிறது. இந்த செவ்வாய்க்கிழமை முழுக்க முழுக்க இல்லத்தரசிகளுக்கு சொந்தமானது. பெண்களுக்கு சொந்தமான செவ்வாய்க்கிழமை. உங்களுடைய கணவரோடு நீங்கள் ஆயுள் முழுவதும் சந்தோஷமாக வாழ...
பிரம்மாண்ட வெற்றி பெற முருகன் வழிபாடு
நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு குறிக்கோளை முன் வைத்து தான் செயலாற்றுவோம். அப்படி முன்வைத்து நாம் செயலாற்றும்பொழுது அந்த குறிக்கோளை அடைய வேண்டும் என்ற எண்ணம் நம் மனதுக்குள் நீக்கமற நிறைந்திருக்கும். அந்த...
தலைமை பொறுப்பை பெற முருகன் வழிபாடு
வாழ்நாள் முழுவதும் ஒரு சிலர், ஒரே இடத்தில் அடிமையாகவே வேலை செய்வார்கள். ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்வது அடிமைத்தனம் கிடையாது. ஆனால் அந்த முதலாளி சொல்வதற்கு எல்லாம் நாம் தலையை மட்டும்...
ராஜபோக வாழ்க்கை கிடைக்க முருகன் வழிபாடு
முருகப்பெருமானுக்குரிய வழிபாடு என்பது மிகவும் சிறப்பான வழிபாடாக திகழ்கிறது. முருகப்பெருமானுக்கு என்று பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். "யாமிருக்க பயமே" என்னும் அந்த வார்த்தையில் அனைத்தையும் உள்ளடக்கி வைத்திருக்கும் தெய்வமாக தான் முருகப்பெருமான் திகழ்கிறார்....
செல்வம் பெருக வில்வாபிஷேகம்
கொடியது கொடியது வறுமை கொடியது என்று நம்முடைய அவ்வை பாட்டியே கூறியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு மிகவும் கொடுமையான ஒன்றாக தான் வறுமை திகழ்கிறது. இந்த வறுமையை அகற்றுவதற்கு முதலில் முயற்சியை நாம் மேற்கொள்ள...
பண வரவு அதிகரிக்க ஜாதிக்காய் பரிகாரம்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இந்த பணம் தான். பண வரவு தாராளமாக இருந்தாலே நம்முடைய பாதி பிரச்சனைகளுக்கு மேல் குறைந்து விடும். இது மறுக்க முடியாத உண்மை. இந்த பண...
சகல சௌபாக்கியத்தையும் பெற கிருத்திகையில் முருகனை வழிபடும் முறை
கந்தா என்று பக்தர்கள் மனம் உருகி எதை கேட்டாலும் இந்தா என்று உடனே அருளக் கூடிய இளகிய மனம் கொண்டவர் தான் கந்த கடவுள். அவரை தொழுவதற்கு என்று நாள் கிழமை எதுவும்...
6 பலன்களை தரக்கூடிய ஒரு வழிபாடு. இதை வீட்டிலேயே மிக எளிமையாக மாதத்தில் ஒரே...
நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். அவ்வாறு வளர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திட நாம்...



















