Home Tags விபூதி

Tag: விபூதி

vibuthi

விபூதி எப்படி தோன்றியது தெரியுமா ?

நித்தமும் சிவனையே நினைத்துக்கொண்டிருந்த தீவிர சிவ பக்தன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பர்னநாதன். அவன் சிவனை நினைத்து கடுமையான தவம் புரிய எண்ணினான். உணவு உறக்கம் என அனைத்தையும் மறந்து அவன்...
thiruneeru-1

நெற்றியில் எப்படி பட்டை போட வேண்டும் ? அதில் உள்ள தத்துவம் என்ன ?

கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் நெற்றியில் திருநீறை கொண்டு பட்டை போட்டுக்கொள்வது வழக்கம். இந்த பட்டையை எப்படி முறையாக போட்டுக்கொள்வது. பட்டை போட்டுக்கொள்வதற்கு பின் ஒளிந்துள்ள தத்துவம் என்ன ? பட்டையில் உள்ள...
thiruneeru

திருநீறு அணிவதால் ஏற்படும் மிகப்பெரிய நன்மை

திருநீறு அணிவதால் பல நன்மைகள் உண்டு என்று அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக பார்க்கையில் திருநீறு எவ்வளவு சிறந்தது என்பதை உணர புராண கால கதை ஒன்றை பார்ப்போம். துருவாச...
murugan-6

இந்த கோவில் விபூதியை பூசிக்கொண்ட மாத்திரத்தில் நோய்கள் பறந்தோடும்

இந்துக்களில் பெரும்பாலானோர் நெற்றியில் சந்தனம், குங்குமம், விபூதி போன்றவற்றை இட்டுக்கொள்வது வழக்கம். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்களும் உண்டு. அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரப்படும் விபூதிக்கு சக்தி அகிகம்...
temple

கோவில் குங்குமத்தில் இருந்து தொடர்ந்து வெளிப்படும் காந்தசக்தி !! – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்

விபூதி, குங்குமம் வைப்பதால் என்ன பெரிய பலன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் மனிதர்கள் உண்டு. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர் என்பவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான்...
vibudhi

திருநீறு அணிவதால் எந்தெந்த நோய்களை தவிர்க்கலாம் தெரியுமா ?

திருநீறு அணிவதால் என்ன பயன் என்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கு பின்னால் உள்ளது மருத்துவ உண்மை. முறைப்படி தயாரான திருநீறு மிகச் சிறந்த கிருமிநாசினி. குறிப்பாக, தலைக்குக் குளித்ததும் நெற்றி நிறையத்...
vinayagar-viboothi

விபூதி வைத்துக்கொள்வதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை.

நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்த ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒரு அறிவியல் ஒளிந்துள்ளது. ஆன்மீகத்தில் அறிவியலை புகுத்துயத்தில் நம் முன்னோர்களுக்கு இணை இந்த உலகில் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில்...
vibuthi-kugai

ஈர மணல் விபூதியாக மாறும் அதிசய குகை.

தேனி மாவட்டத்திலுள்ள சுருளிமலையில் அமைந்துள்ளது சுருளிவேலப்பர் கோயில். இந்த கோவிலை நெடுவேள்குன்றம் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இந்த கோவிலின் மூலவரகா வீற்றிருக்கும் முருகனை பக்தர்கள் வேலப்பர் என்று அழைக்கின்றனர். சுருளி மலையைச் சுற்றி சுமார்...
vibudhi

எடுத்த காரியம் வெற்றி பெற விபூதி மந்திரம்

சிலர் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியடைய முடியாமல் தவிப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு தொழிலை தொடங்கி அதை பாதியிலே விட்டு விடுவது. பல நேர்முக தேர்வுகளுக்கு சென்றும் வேலை கிடைக்காமல் இருப்பது. இது...
vibudhi

விபூதியை எங்கெல்லாம் பூசலாம் ? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன ?

விபூதி அணியும் முறை விபூதியை அணிவதற்கு சில விதிமுறைகள் அனுஷ்டானங்கள் விதிக்கப்பட்டுள்ளன. விபூதியை தரித்துக்கொள்ளும்போது, கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோதான் அணிந்துகொள்ளவேண்டும். வலக் கையின் நடுவில் உள்ள மூன்று விரல்களால் விபூதியை...

சமூக வலைத்தளம்

643,663FansLike