Tag: Amman manthiram
- Advertisement -
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கூற வேண்டிய மந்திரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும், எந்தவித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறோம். எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் குடும்பத்தில் இருக்கக்கூடிய...
ஜூலை மாதம் கூற வேண்டிய மந்திரம்
ஒவ்வொரு மாதம் பிறக்கும் பொழுதும் அந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம்.. அப்படி ஆசைப்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த மாதம் சிறப்பாக அமைவதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்....
பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம்
இந்த உலகத்தில் பணம் இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு அடிப்படையான தேவையாக பணம் திகழ்கிறது. அதனால் தான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பணத்தை நோக்கி...
வினைகளை தீர்க்கும் ஆவணி வெள்ளி வழிபாடு
பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது அம்மனின் வழிபாட்டிற்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் சிறப்பை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை அன்று அம்மனின்...
ஆவணி முதல் வெள்ளி வழிபாடு
நம்முடைய வழிப்பாட்டு தினங்களிலே முக்கியமாக கருதப்படுவது வெள்ளி செவ்வாய் தான். அதிலும் நம்முடைய வாழ்க்கையில் செல்வ நலனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனில் வெள்ளிக்கிழமை வழிபாடு மிகவும் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. இதற்கு...
உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு மந்திரத்தை தினமும் உச்சரித்தால் போதும். உங்கள்...
நம் வாழ்நாளில் நாம் பெரும்பாலான நேரத்தை கழிப்பது நம் வீட்டில் தான். நாம் வசிக்கின்ற வீட்டில் நிம்மதியற்ற சூழல் நிலவினால் நம்மால் எந்த ஒரு காரியத்தையும் சரியாக செய்ய இயலாது. வீடுகளில் நிலவுகின்ற...
அந்த அம்பாளே இறங்கி வந்து உங்களோடு இருந்து, உங்களுடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பாள். மனதார...
நம்மால் எவ்வளவு கஷ்டத்தை தாங்க முடியும் என்பது அந்த கடவுளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் பயப்படாமல் வரக்கூடிய கஷ்டத்தை எதிர்த்து நில்லுங்கள். நம்மால் தாங்க முடியாத கஷ்டத்தை என்றைக்குமே அந்த இறைவன் நமக்கு...
துன்பங்களை போக்கும் அம்மன் துதி
எந்த ஒரு மனிதனுக்கும் அவனது சொந்த குடும்பம் தான் பலம். அக்குடும்பத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு சென்றால் மட்டுமே அனைவருக்கும் நன்மையை தரும். ஆனால் ஒரு சில குடும்பங்களில் பல்வேறு...
மூன்று பலன்களை தரும் மகேஸ்வரி மந்திரம்
கல்வி, செல்வம், உடல் பலம் இம்மூன்றும் எவரிடமும் ஒன்று இருந்தால் மற்றொன்று இருப்பதில்லை. இம்மூன்றையும் ஒரு சேரப்பெற்றவர்கள் ஒரு சிலர் தான். அந்த ஒரு சிலரிலும் யாரோ ஒருவரே இந்த மூன்றிலும் மிகவும்...








