Tag: Arasamaram benefits
ஒன்பது அரச இலை இருந்தால் இப்படி மட்டும் செய்து பாருங்கள். அதன் பிறகு கடன்...
மனிதனுக்கு இருக்கும் பிரச்சனைகளில் மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுவது கடன் பிரச்சனையே. ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்பது ஏற்பட்டால் அவன் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக போவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆன்மீகம் குறித்த...
விநாயகரின் அரச இலையை இப்படி செய்தால் வீட்டிலிருக்கும் நெகட்டிவ் வைப்ரேஷன்கள் நீங்கி அதிர்ஷ்டம் தரும்...
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் வேண்டிய வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த அரசமரம் விநாயகரின் ஸ்வரூபம் கொண்டதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு இலையிலும் விநாயகரின் அம்சம்...
இந்த மந்திரத்தை சொல்லி இந்த மரத்தை மட்டும் வலம் வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்குமா? நீங்களும்...
விருட்சத்திற்கு தெய்வ சக்தி இருப்பதாக புராணங்களில் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. விருட்சத்தை கடவுளாக பார்ப்பவர்களும் நம் நாட்டில் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆன்மீக ரீதியாக குறிப்பிட்ட விருட்சங்கள் அதாவது மரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது....
விரும்பியது உடனே கிடைக்க, நினைத்தது விரைவில் நடக்க பிள்ளையாரின் அரச இலையை இப்படி செய்து...
எல்லாருக்கும் மனதில் எண்ணற்ற கனவுகள், ஆசைகள் இருக்கும். நினைத்தது நடந்தால் கடவுள் இருக்கார்னு சொல்லுவோம். நடக்கலைன்னா, கடவுள் இல்லைன்னு சொல்லி வருத்தப்படுவோம். நீங்க நினைத்தது விரைவில் நடக்கவும், விரும்பியதை உடனே அடையவும் பிள்ளையார்...
கேட்கும் வரத்தை கொடுக்கும் 5 அரச இலைகள்.
இன்றைய சூழ்நிலையில், எல்லோருடைய வீட்டிலேயும் பொருளாதார பிரச்சனை இருந்துதான் வருகிறது. ஊரடங்கு உத்தரவும் இதற்கு ஒரு காரணம். வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைக்கு எந்த வகையிலாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று...
ஆயுள் பலத்தை அதிகரிக்க உதவும் அரசமர மந்திரம்
அரசமரம் வழிபாடு என்பது தமிழகத்தில் காலம் காலமாக நடக்கக்கூடிய ஒரு வழிபாட்டு முறை ஆகும். அரசமரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், நுனியில் சிவபெருமானும் குடிகொண்டுள்ளதாக சாஸ்திரம் கூறுகிறது. அப்படிப்பட்ட அரசமரத்தை ஒவ்வொரு...