Tag: bhairavar vazhipadu
கடன் தீர புதாஷ்டமி வழிபாடு
ஒவ்வொருவர் வாழ்வையும் பாடாய்ப்படுத்தக் கூடிய பல பிரச்சனைகளில் முக்கியமானதாக கருதப்படுதவது இந்த கடன் தொல்லை தான். கடன் தொல்லையால் காணாமல் போன எத்தனையோ குடும்பங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் நாமே கூட பார்த்திருப்போம்....
பிரச்சனைகள் தீர கால பைரவர் வழிபாடு
அஷ்ட பைரவர்களில் நாம் அதிகமாக வழிபாடு செய்வது கால பைரவரை தான் ஏனெனில் மனிதன் வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சனைகளையும், கண்ணுக்கு தெரிந்த தெரியாத எதிர்களையும் தினந்தோறும் எதிர் கொள்கிறார்கள். அந்த பிரச்சனைகளில் இருந்து...
கஷ்டங்கள் தீர பைரவர் வழிபாடு
கஷ்டம் என்று கலங்கி நின்றால் உடனே வந்து காப்பாற்றக் கூடிய தெய்வங்களில் பைரவர் மிகவும் முக்கியமானவர் என்றே சொல்லலாம். ஒருவர் தாள முடியாத துன்பத்தில் சிக்கி இருக்கும் போது பைரவரை பற்றி விட்டால்...
வறுமை நீங்க தீபம்
வீட்டில் தரித்திரம் குடி கொண்டு விட்டால் அந்த வீட்டில் இருக்கும் நிம்மதி சந்தோஷம் எல்லாம் வெளியேறி விடும். ஆகையால் தான் நம் முன்னோர் காலத்தில் முதலே வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்....
கடன் கரைந்து போக கால பைரவர் வழிபாடு
பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி அன்று தான். இந்த அஷ்டமியானது மாதத்தில் இரண்டு முறை வரும். அதில் ஒன்று தேய்பிறை அஷ்டமி மற்றொன்று வளர்பிறை அஷ்டமி. நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளத்தை...
பைரவரை எந்த கிழமைகளில் வழிபாடு செய்தால் நல்லது
சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவர் தான் பைரவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆகையால் தான் அனைத்து சிவாலங்களையும் பைரவருக்கு என்று தனியாக ஒரு சன்னதி இருக்கும். சிவாலயத்தில் சிவபெருமானுக்கு இருக்கும் அத்தனை விசேஷங்களும்...
கழுத்தை நெரிக்கும் கடனில் இருந்தும் உங்களை வாழவே விடாமல் பாடாய்படுத்தும் எதிரிகளின் தொல்லையிலிருந்தும் வெளிவர...
ஒரு மனிதனின் வாழ்க்கையை நிலை குலைந்து போக செய்யக்கூடிய ஆற்றல் ஒன்று இருக்குமே ஆனால் அது நிச்சயம் கடனாக தான் இருக்கும். மற்றொன்று நம் உடனே இருந்து கொண்டு நம்மை வாழ விடாமல்...