Home Tags Chedigal valarpathu eppadi

Tag: Chedigal valarpathu eppadi

garden-plants-wheat

உங்கள் தோட்டத்தில் இருக்கும் மண்ணில் நுண்ணுயிரிகளை பெருக்கும் ரேஷன் கோதுமை மாவு! வாரம் ஒரு...

மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதன் மூலம் நம்முடைய பூச்செடிகள், காய்கறி செடிகள் நன்கு செழித்து வளரும். ஆனால் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் பெருக நாம் என்ன செய்வது? கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள்...
planting-water

வீட்டிற்குள் இந்த திசையில் மட்டும் செடிகளை வைத்து வளர்க்கவே கூடாது. இது வீட்டில் இருப்பவர்களுக்கு...

நமக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்கள் வீட்டிற்கு முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் செடிகொடிகளை வைத்து வளர்த்து வந்தார்கள். அது உடலுக்கும், நம்முடைய சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் இன்றைய...
plant-rice

மாடி தோட்டத்திற்கு உயிர் உரம் கொடுக்க 1 டம்ளர் ரேஷன் அரிசி இருந்தால் போதுமே!...

நாம் விதவிதமான செடிகளை வாங்கி வைத்து வளர்த்து வந்தாலும் அதற்கு தேவையான உரம் கொடுக்கவில்லை என்றால் விரைவாக வளர்ச்சி அடைவது இல்லை. குறிப்பாக பூச்செடிகள், காய்கறி செடிகள் போன்றவை செழிப்புடன் தன் சேவையை...
planting-water

உங்கள் வீட்டு செடிகளுக்கு இனி தண்ணீர் ஊற்ற தேவையில்லை! இந்த சில விஷயங்களை செய்தாலே...

நம் வீட்டில் வளர்க்கும் செடி, கொடிகள் செழிப்பாக வளர தண்ணீர் என்பது அவசியமானதாக இருக்கிறது. எந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோமோ! அந்த அளவிற்கு செடிகளும் பசுமையாக பூத்துக் குலுங்கும். செடிகளுக்கு...
plant-rice

1 டம்ளர் ரேஷன் அரிசி இருந்தால் உங்கள் செடிகள் அசர வைக்கும் அசூர வளர்ச்சியை...

எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஒரு செடி வகையை நாம் வளர்த்து வருகிறோம். சிலர் பூச்செடிகளும், சிலர் காய், கனி செடிகளும், சிலர் அனைத்துமே சேர்த்தும் வளர்ப்பார்கள். அதில் குறிப்பாக இடம்பெறுவது ரோஜா செடியாக...
rose-plant-fish-fertilizer

இந்த 1 பொருளை 10 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் செடிகளுக்கு ஒரே ஒரு...

ஒரு செடியில் அதிக மொட்டுக்கள் விடுவதற்கு அதற்கு தேவையான ஊட்டச்சத்து அவசியம் ஆகும். தகுந்த ஊட்டச்சத்து கிடைக்க பெறாத செடிகள் குறைந்த அளவிற்கு மொட்டுக்களே நமக்கு கொடுக்கும். வீட்டில் வளர்க்கும் ரோஜா செடி...
arali-malli

எந்த செடிகளை வீட்டின் முன் கட்டாயம் வளர்க்கவே கூடாது தெரியுமா? வளர்த்தால் நடக்கும் விபரீதத்தையும்...

பொதுவாக மரங்கள், செடிகள், கொடிகள் என்று வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது உண்மையான ஒன்று. உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான மரங்களையும், செடிகளையும் நீங்கள் வளர்த்து வந்தாலே...

பூக்கள் உதிராமல் உங்கள் செடிகள் ஆரோக்கியமாக வளர இந்த 2 சைவ பொருளே போதும்.

நாம் அரும்பாடு பட்டு வளர்க்கும் பூச்செடிகளில் பூக்கள் உதிர்வதை, பூச்சி அரிப்பதை பார்க்கும் போது வேதனையாக தான் இருக்கும். செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக சில பொருட்கள் விற்கப்படுகின்றன. உதாரணத்திற்கு மீன் அமிலம், உயிர்...

சமூக வலைத்தளம்

643,663FansLike