Home Tags Ekadasi pariharam in Tamil

Tag: ekadasi pariharam in Tamil

- Advertisement -
perumal

நாளை 6-7-2025 வளர்பிறை ஏகாதசி மந்திரம்

நாளை 6-7-2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து ஆனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி திதியானது வரவிருக்கிறது. இந்த நாளில் பெருமாள் வழிபாடு செய்வது அதி சிறப்பான பலனை தரும். ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும்...
perumal

10-03-2025 வளர்பிறை ஏகாதசி வழிபாடு

சில பேருக்கு வாழ்நாள் முழுவதும் பணம் கஷ்டம் இருக்கும். சில பேருக்கு மாத துவக்கத்தில் கொஞ்சம் பணப்புழக்கம் இருக்கும். மாத இறுதியில் தான் பணத்திற்கு கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சில பேருக்கு...
perumal

வளர்பிறை ஏகாதசி பரிகாரம்

புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை திதி முடிந்த பிறகு வந்திருக்கக்கூடிய இந்த ஏகாதசி திதியில் பெருமாள் வழிபாடு செய்வது நம்முடைய குடும்பத்திற்கு பல கோடி புண்ணியத்தை சேர்க்கும். செய்த பாவங்களுக்கு பெருமாளிடம் மன்னிப்பு...
perumal

செப்டம்பர் 14 ஏகாதசி பெருமாள் வழிபாடு

நாளை மறுநாள் வரக்கூடிய சனிக்கிழமை செப்டம்பர் 14ஆம் தேதி ஆவணி மாத ஏகாதசி திதி வருகிறது. சனிக்கிழமை இந்த ஏகாதேசி திதி வருவது சிறப்பு. இந்த நாளில் திருவோண நட்சத்திரமும் சேர்ந்திருக்கிறது. ஆக...
perumal-images

செல்வம் பெருக அஜா ஏகாதசி வழிபாடு

மாதம்தோறும் வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று, விஷ்ணு பகவானுக்கு உரிய இரண்டு திதிகள் வரும். இந்த ஆவணி மாதம் வந்திருக்கக்கூடிய தேய்பிறை ஏகாதசியை அஜா ஏகாதசி என்று சொல்லுவார்கள். இந்த ஏகாதசி...
perumal1

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி வழிபாடு

ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரக்கூடிய, ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கிறது. இதன் அடிப்படையில் சித்திரை மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை 'காமதா ஏகாதசி' என்று சொல்லுவார்கள். இந்த ஏகாதசி அன்று பெருமாளை...
perumal1

மாசி மாத தேய்பிறை ஏகாதேசி விரத முறை

மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி தான் விசேஷம் என்றும், மாசி மாதம் சிவபெருமானுக்கு மட்டும் உரிய மாதம் என்றும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அப்படி கிடையாது. மாசி மாதம் பெருமாளுக்கு...

பணம் சேர வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய வேண்டியது

வைகுண்ட ஏகாதசி தினத்தின் சிறப்புகளையும் அதன் பலன்களையும் அனைவரும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறை எனும் இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கும் போது அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித துன்பமும்...