Tag: gayathri manthiram
ஆண்டியையும் அரசனாக்கும் சக்தி வாய்ந்த இந்த ஒரு மந்திரத்தை தினமும் உச்சரித்தால் போதும். நமது...
இப்படித்தான் வாழ வேண்டும், இந்த முறைப்படி நடந்து கொண்டால் மட்டுமே எனது வாழ்க்கை மேல்நோக்கி செல்லும் என்று, தான் படிக்கும் காலத்தில் இருந்தே ஒரு சில கோட்பாடுகளை வரையறுத்து கொண்டு தங்கள் வாழ்க்கைப்...
இந்த 1 மந்திரம் உச்சரித்தால் பரம ஏழையும் கோடீஸ்வரன் ஆகிவிடுவானாம். எப்படி?
மனிதனாக பிறப்பதே பிறவி கடனை அடைக்க தான் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. எந்த கடனை அடைக்கவும் உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும். எண்ணத்தில் வன்மம் இருந்தால் வாழ்வில் ஏற்றமும் இருக்காது. ஏற்றம்...
நம் தலை எழுத்தையே மாற்றவல்ல பிரம்மா காயத்ரி மந்திரம்
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்ம தேவனே படைக்கும் கடவுளாக திகழ்கிறார். ஒவ்வொரு மனிதனின் தலை எழுத்தையும் இவர் தன் பிரம்ம தண்டம் கொண்டு எழுதுகிறார் என்று நம்பப்படுகிறது. இவர் எழுதிய தலை எழுத்தை மாற்றும்...
சகல செல்வங்களையும் பெற உதவும் லக்ஷ்மி காயத்ரி மந்திரம்
செல்வம் என்பது இன்றைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை அடைய பலர் கடுமையாக உழைத்தாலும் செல்வம் சிலரிடம் சேராமல் இருக்க காரணம் மகாலட்சுமியின் பரிபூரண அருள் இல்லாமல் இருப்பதே. மகாலட்சுமியை வணங்கி...
பூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம்
பலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். ஆனால் நீங்கள்...
சிவன் கோயிலிற்கு செல்லும் சமயத்தில் கூற வேண்டிய நந்தி காயத்ரி மந்திரம்
சிவன் கோயிலிற்கு செல்பர்கள் நந்தி தேவரின் அனுமதி பெற்ற பிறகே சிவனை தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நந்தி என்றால் 'எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருப்பவர்' என்று பொருள். சைவ சமயத்தின் முதல் குருவாகவும்...
அமெரிக்க விஞ்ஞானிகளை வாய் பிளக்கவைத்த நம் காயத்திரி மந்திரம்
பொதுவாக மந்திரங்களின் சக்தி, அது ஏற்படுத்தும் அதிர்வலைகளை கொண்டே அறியப்படுகிறது. அந்த வகையில் நமது பாரத திருநாட்டில் உள்ள அனைத்து மந்திரங்களும் ஞானிகளாலும், சித்தர்களாலும் எழுதப்பட்டவை என்பதால் அவர்கள் தகுந்த ஆராய்ச்சிக்கு பின்னரே...