Tag: Hanuman pariharam tamil
ஏழரைச் சனி, ராகு கேது திசை, சனி திசை, இப்படி கிரகங்களினால் வாழ்க்கையில் முன்னேற்றம்...
ஜாதக கட்டத்தில் ராகு பகவானால் பிரச்சனை, சனி பகவானால் பிரச்சனை, கேது பகவானால் பிரச்சனை, வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை. கஷ்டங்கள் தொடர்ந்து நம்மை துரத்திக் கொண்டே இருக்கின்றது என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது...
கஷ்டம் காணாமல் போக அனுமன் படத்தை உங்களுடைய வீட்டில் இந்த திசையில் மாட்டி வையுங்கள்....
எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் வீட்டில் இருக்க கூடிய சில தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். முயற்சிசெய்து தோல்வியுற்றவர்கள் நிச்சயமாக துவண்டு தான் போவார்கள். நம் வாழ்க்கையில்,...
அனுமனுக்கு ‘வெண்ணெய்’ சாத்தி வழிபடுவதால் இவ்வளவு நன்மைகள் உண்டாகுமா? இவ்ளோ நாளா இது தெரியாம...
ஸ்ரீராமரின் மீது அதிகம் அன்பு கொண்டுள்ள அனுமனுக்கு வெண்ணெய் சாத்தப்படுவது ஏன் என்று தெரியுமா? அவருக்கு வெண்ணை சாற்றி வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக உள்ளன. உண்மையான பக்தியால் சிறந்த கடவுளாக விளங்கும்...
நிறைவேறாது என்று ஒதுக்கி வைத்த ஆசைகளும் நிறைவேறும். தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டால்!
மனிதனாகப் பிறந்தால் நிச்சயமாக நிறைவேறாத ஆசைகள் கட்டாயமாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆண்டவன் நமக்கு சக்தியை கொடுக்க வில்லை. இருப்பினும் நம்முடைய ஆசைகள் நியாயமான...
எவ்வளவு கஷ்டம் வந்தாலும், உங்களது மனசு இரும்புபோல் தைரியமாக எதிர்த்து நிற்கும். இந்த வழிபாட்டை...
சில பேருடைய மனது எந்த தோல்வியையும் தாங்கிக் கொள்ளாது. சில பேருடைய மனது எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளாது. சிறு கஷ்டம் வந்தால்கூட வாடிய பூ போல, மனசு உடனடியாக துவண்டு போய்விடும்....
அனுமரை எப்படி வழிபடலாம்? வாகன விபத்து நேராமல் இருக்க கட்டாயம் இந்த ரகசியத்தை தெரிந்து...
அனுமருக்கு பிரத்தியேகமாக திலகம் ஒன்று இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் அந்த திலகம் மிகவும் விசேஷமானது. ஒரு முறை சீதாபிராட்டியிடம் ஆசி வாங்க...
இவரை இப்படி வழிபட்டால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் காண்பது உறுதி.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண போராடிக் கொண்டிருக்கின்றனர். சில ஆண்டுகள் முன்பு வரை கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த வியாபாரம் கூட தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது....
தீராத கஷ்டங்களை கூட தீர்த்து வைக்கும் ஆஞ்சநேயர் பரிகாரம்
கஷ்டங்கள் என்று வந்துவிட்டால் எந்த இறைவனை வழிபட்டாலும் அந்த கஷ்டமானது தீரும் என்ற நம்பிக்கை நம் எல்லோரிடமும் உள்ளது. ஆனால் அந்த பிரச்சினை எப்படிப்பட்டதாக உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நமக்கு...