Tag: kadan theera panam sera
- Advertisement -
பணம் தரும் கார்த்திகை மாத மந்திரம்
கஷ்டங்கள் விலகக் கூடிய மாதம் கார்த்திகை மாதம். கார்மேகம் சூழ்ந்து மழையை கொடுக்கக்கூடிய காலம் இந்த கார்த்திகை மாதம், கவலைகள் எல்லாம் நீங்கி கடவுளை வழிபாடு செய்யக்கூடிய மாதம் இந்த கார்த்திகை மாதம்....
பற்றி எரியும் கடன் பிரச்சனையை தீர்க்க பெருமாள் வழிபாடு
ஒவ்வொரு வீட்டிலும் பற்றி எரியக்கூடிய பிரச்சனை இந்த கடன் பிரச்சனை. கடனை வாங்கிவிட்டு ஒவ்வொரு நிமிடமும் அதை திருப்பித் தர முடியாமல் தவித்து வருகின்றோம். நமக்கு கடன் கொடுத்தவர்கள் எந்த நேரத்தில் வந்து...
கோடி பணத்தை கொட்டி தரும் பரிகாரங்கள்
வாஸ்துரீதியாக இரண்டு எளிமையான விஷயங்களைத் தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த இரண்டு விஷயங்களை யார் பின்பற்றினாலும் அந்த வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் தாண்டவாடும். பணக்கஷ்டம் இருக்காது. கடன் சுமை இருக்காது....
பணத்தடை நீங்க வெல்லம் பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரின் முக்கிய பிரச்சனையே பணம் தான். பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடியே அனைவரின் வாழ்க்கையும் பாதிக்கு மேல் வீணாகி விடுகிறது. இது தெரிந்தாலும் கூட வேறு வழி...
ஜனவரி முதல் நாள், முதலில் பார்க்க வேண்டிய பொருள்
ஏதாவது ஒரு விசேஷ நாள், நல்ல நாள் என்று வந்தால், வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் முன்கூட்டியே உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து விட வேண்டும். திங்கட்கிழமை புது வருடம் பிறக்கப் போகிறதா,...
அடிக்கடி இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்துக் கொண்டே இருந்தால் கோடி ரூபாய் கடனும்...
எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இந்த கடன் பிரச்சனையில் இருந்து மட்டும் நம்மால் தப்பிக்கவே முடியாது. சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் தாண்டி, கடன் வாங்கி செலவு செய்து கௌரவத்தை தேடுகின்ற எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள்....
கட்டுக்கடங்காத கடன் அடைய கட்டு கட்டாய் பணம் சேர செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் இதை...
கடன் தொல்லை யாருக்குத் தான் இல்லை? எல்லோருக்குமே ஏதாவது ஒரு கடன் இருக்கத்தான் செய்கிறது. இந்த கடனில் இருந்து எளிதாக மீள்வதற்கு ஓரைகள் நமக்கு துணை புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு...
லட்சக்கணக்கில் கடன் இருந்தாலும் 3 மாதத்தில் அதையெல்லாம் திருப்பிக் கொடுத்து விடலாம். பசு மாட்டிற்கு...
நம்மில் நிறைய பேருக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எவ்வளவோ கஷ்டப்படுவோம். எவ்வளவோ சம்பாதிப்போம். கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக சீட்டு போட்டு...







