Tag: kadan theera pariharam in tamil
- Advertisement -
30-06-2025 கடன் தீர ஆனி மாத வழிபாடு
இப்போது தமிழ் மாதத்தில், ஆனி மாதமானது நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தைப் பற்றிய சிறப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆனி மாதம் பூரம்...
செக் லீஃப் வைத்து மொத்தக் கடனை அடைக்க பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கும் "மேஜிக் பரிகாரம்" என்று கூட நீங்கள் பெயரை வைத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு செக் லீஃப் உங்கள் கையில் இருந்தால் போதும். இந்த பரிகாரத்தை செய்த அடுத்த 21 நாட்களில்...
கடனை அடைக்கும் சித்தர் மந்திரம்
எல்லோர் வாழ்க்கையிலும் வறுமை கடன் என்ற இருள் சூழ்ந்துதான் இருக்கிறது. கலியுகத்தில் கடன் இல்லாமல் வாழ முடியாது என்பது விதி. இந்த கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், செவ்வாய் பகவானின் அருள்...
கடன் தீர்க்கும் துர்க்கை அம்மன் பரிகாரம்
கடுமையான கண் திருஷ்டியும், நமக்கு செலவை உண்டு பண்ணிவிடும். கடுமையான கண் திருஷ்டி நம்முடைய சேமிப்பை கரைக்கும். கையில் இருக்கும் சேமிப்பை கரைத்தால், தானாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். ஆகவே...
4-4-2025 கடன் தீர பிரியாணி இலை பரிகாரம்
4-4-2025 இன்றைய தினம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, உகந்த தினமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நேரம் காலம் பார்த்து ஒரு வேலையை செய்தால், நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும் என்று...
கடன் தீர்க்கும் கொள்ளு
எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம், ஆனால் இந்த கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் தான் பலரும் திணறுகிறோம். கடன் பிரச்சனையை நமக்கு கொடுக்கக் கூடியவர் நவகிரகங்களில் கேது பகவான் ஆவார். இவரை சாந்தப்படுத்தி...
கடன் தீர்க்கும் நல்ல நேரம்
ஜோதிடத்தின்படி ஒரு ஜாதகருக்கு செவ்வாய் கிரகத்தால் தான் கடன்கள் அதிகரிக்கிறது. ஒரு விஷயத்திற்காக கடன் வாங்க போய் பின் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். எவ்வளவு கடன் இருந்தாலும், அவற்றை...
கடன் அடைய வெள்ளிக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்
கண்ணுக்கு தெரியாத ஏதாவது அதிசயம் நடந்தால் தான் இந்த பண பிரச்சனையில் இருந்து என்னால் விடுபட முடியும். தவிர வேறு எந்த வழியும் எனக்கு கிடையாது. சொத்து கிடையாது, கடனை அடைக்கும் அளவுக்கு...
கடன் தீர செய்யும் தானம்
ஒரு மனிதன் கடன் வாங்கும் பொழுது தன் தகுதிக்கு உட்பட்டதா? என்பதை பார்த்து தான் வாங்க வேண்டும். வாங்கினால் அதை சரியாக கட்டி விட முடியுமா? என்று யோசித்து வாங்க வேண்டும். கேட்டு...
கடன் சுமை தீர்க்கும் கந்தர் அனுபூதி
ஒருவர் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வருவதற்கும், கடன் சுமை உண்டாவதற்கும், நிறைய காரணங்கள் இருக்கும். ஆனால் அதற்கு முக்கியமான ஒரு காரணம் செவ்வாய் பகவான். சில பேருக்கு செவ்வாய் திசை நடக்கும் போது, தன்னிடம்...
கடன் தீர்க்கும் ஆஞ்சநேயர் செந்தூரம்
கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றும், மீண்டும் மீண்டும் கடன் வாங்காத சூழ்நிலை உண்டாக வேண்டும் என்றும் எவ்வளவோ பரிகாரங்களை, எவ்வளவோ பணம் கொடுத்து செய்கின்றோம். அது எல்லாம் எதுவுமே எங்களுக்கு வேலை...
ஒருவருக்கு கடன் பிரச்சினை வர காரணம் என்ன?
ஒருவருக்கு கடன் பிரச்சினை வருவதற்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. கடன் பிரச்சினை தலைதூக்க காரணம் நீங்கள் செய்யும் இந்த தவறுகளாக கூட இருக்கலாம். கடன் வாங்கும் பொழுதும், கொடுக்கும்...
பற்றி எரியும் கடன் பிரச்சனையை தீர்க்க பெருமாள் வழிபாடு
ஒவ்வொரு வீட்டிலும் பற்றி எரியக்கூடிய பிரச்சனை இந்த கடன் பிரச்சனை. கடனை வாங்கிவிட்டு ஒவ்வொரு நிமிடமும் அதை திருப்பித் தர முடியாமல் தவித்து வருகின்றோம். நமக்கு கடன் கொடுத்தவர்கள் எந்த நேரத்தில் வந்து...
கடன் தீர ஆவணி மாத பௌர்ணமி பரிகாரம்
இன்றைய தினம் நிறைந்த பௌர்ணமி நாள். ஆவணி அவிட்டமும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இன்று ப்ளூ மூன் என்று சொல்லப்படும் அதிசக்தி வாய்ந்த பௌர்ணமி நாளாக, அறிவியல் ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. ப்ளூ மூன் என்றால்,...
எப்பேர்ப்பட்ட கடனும் தூசியாக பரந்து போகும். இந்த பரிகாரத்தை செய்தால்
கடன் என்ற மூன்றெழுத்து நம் வாழ்க்கையில் வந்துவிட்டால் நிம்மதி என்ற நான்கெழுத்து நம்மை விட்டு ஓடியே போய்விடும். பிறரிடம் இருந்து நாம் வாங்கும் ஒரு ரூபாய் கூட கடனாக தான் கருதப்படுகிறது. எப்பேர்பட்ட...
கடன் தீர செய்ய வேண்டிய தானம்
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் பணம் சம்பாதிக்க எப்படி பெரும்பாடு படுகிறானோ, அதே போல வாங்கிய கடனை அடைக்கவும் பாடுபடுகிறான். எத்தனை உழைத்து சம்பாதித்தாலும் பண பற்றாக் குறையான ஒரு வாழ்க்கையை தான்...
கடன் தீர பச்சரிசி பரிகாரம்
இந்த உலகத்தில் யாருக்கு தான் கடன் இல்லை. ஏழையாக இருப்பவருக்கும் கடன் இருக்கிறது. கோடீஸ்வரனாக இருப்பவர்க்கும் கடன் இருக்கிறது. கடன் இல்லாத நபரை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவிற்கு கடனானது...
கடன் தீர எலுமிச்சம் பழ பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களால் அந்த கடனை அடைக்க முடியாத சூழ்நிலையும் இருக்கும். யாரும் கடனை வாங்கும் பொழுது அடைக்கக் கூடாது என்று வாங்குவது இல்லை. எப்படியாவது கடனை...
கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரிடமும் நீங்கள் நிம்மதியாக இருக்க என்ன தேவை என்று கேட்டால் முதலில் அவர்கள் கூறுவது என்னுடைய கடன் முழுவதுமாக அடைய வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு இன்று...
11 நாட்களில் கடன் பிரச்சனையை தீர்க்கும் பரிகாரம்
கழுத்தை நெறிக்கக் கூடிய கடனிலிருந்து முழுமையாக வெறும் பதினொரு நாளில் வெளிவருவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. உங்களுக்குத் தான் தெரியும். நீங்கள் அடுத்தவர்களிடம் கைநீட்டி எவ்வளவு கடன் வாங்கி வைத்துள்ளீர்கள்....



















