Tag: kadan theera valipadu in tamil
- Advertisement -
கடன் தீர்க்கும் நல்ல நேரம்
ஜோதிடத்தின்படி ஒரு ஜாதகருக்கு செவ்வாய் கிரகத்தால் தான் கடன்கள் அதிகரிக்கிறது. ஒரு விஷயத்திற்காக கடன் வாங்க போய் பின் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். எவ்வளவு கடன் இருந்தாலும், அவற்றை...
கடன் தீர வெண்ணெய் பிள்ளையார்
தீராத கஷ்டங்கள் தீரவும், நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும், ஆட்டி படைக்கும் கடன் தொல்லை ஒழியவும் விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரரை வழிபட வேண்டும். இவரை வழிபடுபவர்களுக்கு இந்த மூன்று விதமான பிரச்சனைகளும் நொடியில்...
கோடி கடனையும் தீர்க்கும் துர்க்கை அம்மன்
மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை, கடன் பிரச்சனை தான் என்றால் அது மிகை ஆகாது. கடன் இல்லாமல் வாழும் மனிதர்கள் தான் பணக்காரர்கள். ஆனால் அப்படி கடன் இல்லாத பணக்காரர்கள் யார் இருக்கிறார்கள்?...
கடன் நீங்க பஞ்சமி வழிபாடு
தீராத கடன் தொல்லை துரத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இரவில் நிம்மதியாக தூக்கம் கூட வருவதில்லை. எப்படியாவது எல்லா கடனையும் முடித்துவிட்டு கடன் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பஞ்சமி திதியில் இப்படி வராகி...
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர வழிபாடு
கடன் என்ற ஒன்று ஒருவருடைய வாழ்க்கையில் வரவே கூடாது. அப்படி வந்து விட்டால் அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளவார்கள். பலரும் இந்த கடன் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு வெளியில்...
கடன் சுமை தீர மாரியம்மன் வழிபாடு
இன்றைய காலத்தில் நோயின் தாக்கம் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அதேபோல் கடனின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவருக்காவது நோய் இருக்கும். அதே போல் தான் ஒவ்வொரு குடும்பத்திலும்...
கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க மகாலட்சுமி வழிபாடு
இன்று மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் முதலில் நிற்பது இந்த கடன் பிரச்சனை. இது கலியுகம் அல்ல. கடன் உலகம். அந்த அளவுக்கு இன்று உலகம் முழுவதும் கடன் என்ற தொற்று, வியாதி...
கடன் தொல்லை தீர வழிபாடு
வேண்டுமென்றே பிறரிடம் இருந்து யாரும் கடன் வாங்குவது கிடையாது. தங்களால் இயலாத பட்சத்தில் அவசியமான தேவைக்காக தான் பலரும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி வாங்கப்பட்ட கடனால் பல அவமானங்களையும்,...
கடன் பிரச்சனை தீர செம்பருத்திப்பூ பரிகாரம்
கடனால் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். பிறரிடம் இருந்து பணத்தை வாங்கிவிட்டு அதை திரும்ப கொடுக்க முடியாமல் வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டு கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் நம்பி பணத்தை கொடுத்து அதை திரும்ப வாங்க...
ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் தீர்ந்து விடும்.
கடன் என்ற பிரச்சனை இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏதாவது ஒரு ரூபத்தில் யாருக்காவது ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படத்தான் செய்யும். சிறிய தொகையாக இருந்து...
கடனில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வழிமுறைகளை பின்பற்றி கடனை அடைக்க முயற்சி செய்தால்...
கோடீஸ்வர பட்டியலில் இருப்பவர்கள் முதல் தெருக்கோடியில் இருக்கும் அன்றாடம் காட்சி வரை அனைவருக்கும் கடன் என்ற ஒன்று இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற...










