Tag: Kala bairavar valipadu eppadi
கால பைரவரின் இந்த பாடலை வாசித்தால் பகைவர்களும் நம்மை கண்டு அஞ்சுவார்கள்! தீராத நோய்களும்,...
சிவபெருமானின் அம்சமாக கருதப்படும் இந்த கால பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர் என்று கருதப்படுகிறது. கலியுகத்தில் காலத்தைக் கூட இவரால் மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் உண்டு என்பதால் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்....
கலியுகத்தில் கால சக்கரத்தை மாற்றி அமைக்கக்கூடிய கால பைரவரை இப்படி வழிபட்டால் காலத்தால் தீர்க்க...
சிவ ஸ்வரூபமாக கருதப்படும் பைரவ மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக போற்றப்படுகிறார். கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக விளங்கக்கூடிய இந்த கால பைரவர் கடன் பிரச்சனைகள், பகைவர் தொல்லைகள், காலத்தால் தீர்க்க முடியாத...
வீண் விரயச் செலவுகளை குறைக்க, சேமிப்பை பல மடங்காக உயர்த்த பைரவரை இப்படி வழிபாடு...
வீண் செலவுகளை குறைக்க வேண்டும். கொஞ்சமாவது பணத்தை சேமித்து வைக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் உண்டு. ஆனால் என்னமோ தெரிவதே கிடையாது. வரக்கூடிய வருமானத்திற்கும் மேலாக தான் செலவுகள் வரிசைகட்டி நிற்கின்றன....
அஷ்டமி அல்லது பவுர்ணமியில் இந்த தெய்வத்திற்கு இந்த மாலை சாற்றி, தீபம் ஏற்றி வந்தால்...
காலத்தை சுழற்றிக் கொண்டிருக்கும் காலபைரவருக்கு ஈசனுடைய அம்சங்கள் உள்ளதாக ஆன்மீகம் கூறுகிறது. பிரம்மதேவரின் ஆணவத்தை அடக்க அவதாரம் எடுத்த இந்த காலபைரவருக்கு முக்காலமும் உணரும் சக்தி உண்டு. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்...
வாழ்நாள் முழுவதும் எந்த கடன் பிரச்சனையிலும் சிக்காமல், போதுமான அளவு செல்வத்தோடு வாழ இந்த...
படைத்தல், காத்தல், அழித்தல் என்கிற மூன்று செயல்களையும் செய்பவராக கருதப்படுபவர் சிவபெருமான். இதில் இந்த உலகில் அனைத்து உயிர்களையும், தர்மத்தையும் காக்கும் தொழிலை சிவபெருமானின் சார்பாக அவரின் அம்சமான ஸ்ரீ பைரவ மூர்த்தி...
உங்கள் ராசிக்கு பைரவரை இப்படி வணங்கினால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
64 பைரவர்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட பைரவர்களை பக்தர்கள் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பைரவருக்குள் நவகிரகங்களும் அடங்கி உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அனைத்து ராசியினரும் பைரவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது...
எதிரிகளை துவம்சம் செய்யும் கால பைரவர் வழிபாடு இப்படி செய்யுங்கள்!
நம்முடைய வளர்ச்சிக்கு ஏற்ப எதிரிகளும், தீயவர்களும் நம்மை சுற்றி புதிது புதிதாக முளைத்துக் கொண்டு தான் இருப்பார்கள். அவர்களால் நமக்கு வரும் துன்பங்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். இது தொழில், வியாபாரம்...