Tag: kalabairavar vallipadu
- Advertisement -
பண கஷ்டத்தை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி பரிகாரம்
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்றும் நவகிரகங்களில் கர்ம வினைகளுக்கு அதிபதியாக திகழக்கூடிய சனி ஈஸ்வர பகவானின் குருவாகவும் திகழக்கூடியவர்தான் காலபைரவர். அப்படிப்பட்ட காலபைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி நாளில் நாம் காலபைரவரை...
கடன் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் காலபைரவர் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடன் கொடுத்தாலும் சரி வாங்கினாலும் சரி அதனால் நமக்கு பிரச்சனை என்பது உண்டாகத்தான் செய்யும். ஒருவரிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கி...
எதிரிகள் தொல்லை நீங்க காலபைரவர் வழிபாடு
உக்கிர தெய்வங்களின் வரிசையில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கக் கூடியவராக இருப்பவர்தான் காலபைரவர். காலபைரவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்று...
வாழ்க்கை போராட்டத்தைப் போக்கும் காலபைரவர் வழிபாடு
அஷ்டமி திதி என்பது காலபைரவருக்கு உகந்த திதி என்று நம் அனைவருக்குமே தெரியும். அன்றைய தினத்தில் காலபைரவர் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியது. காலபைரவரை யார் ஒருவர் மனதார வழிபாடு செய்கிறார்களோ அவர்களின்...
கவலையை போக்கும் கால பைரவர் வழிபாடு
ஒவ்வொருவரும் தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து எப்படி இருக்கும் என்ற பயத்துடன் தான் வாழ்வார்கள். அப்படி வாழக்கூடியவர்களால் துணிந்து எந்தவித செயலையும் செய்ய முடியாமல் இருக்கும். பயம் நீக்கி துணிச்சலுடன் எந்த ஒரு காரியத்தில்...
கோரிக்கைகளை நிறைவேற்றும் பைரவர் வழிபாடு
உக்கிர தெய்வங்களின் வரிசையில் திகழக்கூடிய ஒரு முக்கியமான தெய்வமாக கருதப்படுபவர் கால பைரவர். இவர் சனி பகவானுக்கு குருவாக திகழக் கூடியவர். காலங்களை தன்னகத்தே வைத்து வைத்திருக்கும் காவல் தெய்வமாக திகழக்கூடியவர். அப்படிப்பட்ட...
தேய்பிறை அஷ்டமி நவ தீப வழிபாடு
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் தைரியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. தைரியம் இருந்தால் தான் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியும். அப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் அந்த தைரியத்தின்...
கஷ்டங்களை தீர்க்கும் வெள்ளை மிளகு பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு பல முயற்சிகளை செய்வார்கள். தங்களுடைய முயற்சிக்கு அப்பாற்பட்டு தெய்வத்தால் சரி செய்யக்கூடிய கஷ்டங்களும் இருக்கும். அந்த கஷ்டங்களை நீக்குவதற்கு...
சகல ஐஸ்வர்யம் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு
அஷ்டமி திதி என்பது பைரவருக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. மாதத்தில் இரண்டு முறை அஷ்டமி திதி என்பது வரும். அஷ்டமி திதி என்பது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை விரட்டியடிக்கும் திதியாகவும் கருதப்படுகிறது. இந்த...
வீண் வம்பு வழக்கு பிரச்சனைகள் தீர வழிபாடு
நாம் சிவனே என்று அமைதியாக இருந்தாலும் நம்மை தேடி வம்புகளும் வழக்குகளும் பழிகளும் வந்து சேரும். இதற்கு நாம் எந்த வகையிலும் காரணமாக இல்லாத போதும், நம்மை இழுத்து நமக்கு பிரச்சனைகளை தருவார்கள்....









