Home Tags Kariya chithi

Tag: kariya chithi

thengai pariharam

வேண்டுதல் நிறைவேற பரிகாரம்

ஒவ்வொருவரும் கடவுளை வேண்டுவதும் ஆலயம் செல்வதும் தனக்கு தேவையானவற்றை இறைவனிடம் கேட்டு பெறுவதற்காக தான். மன நிம்மதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கோவிலுக்கு செல்வோர் மிகக் குறைவு. ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமான தேவைகள் இருக்கிறது. அவற்றையெல்லாம்...
success manthiram

காரிய சித்தி மந்திரம்

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் பல காரியங்களை செய்வார். தன்னுடைய முன்னேற்றத்திற்காகவும், தன்னைச் சார்ந்தவர்களின் முன்னேற்றத்திற்காகவும் யாரையும் கஷ்டப்படுத்தாமல் செய்யக்கூடிய காரியமே முழுமையான வெற்றி அடையும். அப்படிப்பட்ட காரியங்களில் எந்தவித தடைகளும் ஏற்படாமல் வெற்றி...
hand Payiru

காரிய தடை உடைக்கும் பச்சை பயிறு பரிகாரம்

ஒரு காரியத்தை தொடங்கி அது நல்லபடியாக முடிய அதிக சிரத்தை எடுக்க வேண்டும். அப்படி எல்லோராலும் நினைத்த காரியத்தை உடனே செய்து விட முடியாது. அதற்கான நேரம் காலம் அமைய வேண்டும். முயற்சி...
sivan mara valipadu

வேண்டுதல் நிறைவேற விருட்ச வழிபாடு

ஒருவர் வாழ்க்கையில் நியாயமாக நடக்கக்கூடிய காரியங்கள் நடக்காமல் தடைப்பட்டு கொண்டு இருக்கிறது என்று வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று பல வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்வார்கள்...
success

இழுபறியாக இருக்கும் செயலும் வெற்றி பெற பரிகாரம்

வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மனிதராகப் பிறந்த அனைவரும் மேற்கொள்வோம். அவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சிக்குரிய முடிவு என்பது நமக்கு தெரிந்தால் தான்...
vinayagar

விநாயகரை இந்த மூன்று பொருள் கொண்டு பிடித்து வைத்து வணங்கி வந்தால் நீங்கள் தொட்டதெல்லாம்...

ஒரு மனிதனுக்கு காலமும் நேரமும் நன்றாக இருந்தால் அவன் தொட்டது அனைத்தும் பொன்னாக மாறும். இந்த வார்த்தையை நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படி அமையாத பட்சத்தில் எதை செய்தாலும் அது சரியாக...
hanuman vetrilai coin

ஒரு வெற்றிலையும் ஒரு ரூபாயும் இருந்தா இதை செய்யுங்க நீண்ட நாட்களாக நீங்கள் எவ்வளவோ...

விநாயகரும், ஆஞ்சநேயரும் தங்களை நம்பி வரும் பக்தர்களுக்கு சோதனைகள் தராமல் அவர்கள் விரும்பியதை நிறைவேற்றுவார். ஆதலால் தான் சனிபகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வணங்க வேண்டும் என்று கூறுவது....

சமூக வலைத்தளம்

643,663FansLike