Home Tags Karma vinaigal theera

Tag: karma vinaigal theera

- Advertisement -
sivan-nandhi

கர்ம வினை நீங்க சிவ வழிபாடு

முன் அறியாமல் செய்த கர்ம வினை பாவங்கள், நம்மை இப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. செய்த கர்ம வினை நீங்க, பாவங்கள் கழிந்து, செழிப்பான நல்ல வாழ்க்கை அமைவதற்கு சிவ வழிபாடு அற்புதமான...
செலவே செய்யாமல் இந்த 1 பொருளை தானம் செய்தால் போதும். உங்கள் அத்தனை கர்மாவும் கழிந்து கஷ்டங்கள் ஒரு நொடிப் பொழுதில் விலகும்.

கர்மா கரைந்து போக தானங்கள்

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் எல்லா சூழலும் சரியாகத்தான் அமைந்திருக்கிறது. பிறந்த ஜாதக கட்டம் சரியாக இருக்கிறது. நல்ல இடத்தில் வேலையில் இருப்பான். நல்ல குடும்பம் இருக்கும். ஆனால் ஏனோ தெரியாது மனதில் நிம்மதி...
bird

கர்மா குறைகிறது என்பதற்கான அறிகுறிகள்

வாழ்க்கையில் எந்த கஷ்டங்கள் வந்தாலும், அதற்கு காரணம் கர்ம வினை தான் என்று சொல்லுகிறார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் கர்மா எதன் மூலம் வருகிறது, நாம் செய்த கர்மா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு...
bird

பாவத்தை போக்கும் பார்லி அரிசி

நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்பத்தான் இறைவன் நம்முடைய தலையெழுத்தை எழுதி வைத்திருக்கிறான். நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்றவாறுதான், நவகிரகங்கள் கட்டங்களில் அமர்ந்து கொண்டு நம்முடைய எதிர்காலத்தை சொல்லுகிறது....
sivan5

முன் ஜென்ம பாவங்கள், முன் ஜென்ம சாபங்கள் தீர சிவன் கோவிலில் நின்று இதை...

எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் மனிதராகப் பிறந்து இவ்வளவு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்காத மனிதர்களே இந்த பூலோகத்தில் கிடையாது என்று சொல்லலாம். அவரவர் தகுதிக்கு...
milagu

கர்மாவை கட்டி போடும் கரு மிளகு! இந்த நாளில் கரு மிளகை தலையை சுற்றி...

எண்ணம் போல் தான் வாழ்க்கை என்று சொல்லுவார்கள். நாம் எதை விதைக்கின்றோமோ அதுதான் முளைக்கும் என்றும் சொல்லுவார்கள். நேற்று வரை, போன நிமிடம் வரை, நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியாது. இந்த நிமிடத்தில்...
sudam

கடுமையான கஷ்டத்தை கொடுக்கும் கர்ம வினை, பித்ரு தோஷம் போக வெறும் 2 கற்பூரம்...

கடவுள் சில பேருக்கு அடுத்தடுத்து அடிகளை கொடுத்துக் கொண்டே இருப்பான். கஷ்டத்தில் நஷ்டத்தில் சிக்கி சின்னாபின்னமானாலும், விடமாட்டான். ஆனாலும், நாம் துயரங்களையும், துன்பங்களையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். இந்த கஷ்டங்களுகெல்லாம், என்ன...

இன்றைய சிவராத்திரியில் இரவு 12 மிளகு மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும். உங்கள்...

இன்று சனிக்கிழமை சனிமகா பிரதோஷத்தோடு வந்திருக்கும் சிவராத்திரியில் மிளகை வைத்து செய்யப்படும் இந்த ஒரு பரிகாரத்தை செய்து விட்டால் நம் வாழ்வில் சேர்ந்த கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது....