Tag: kastangal theera vallipadu
- Advertisement -
கடன்களையும் கஷ்டங்களையும் போக்கும் தேய்பிறை அஷ்டமி
காலங்களுக்கு அதிபதியாகவும், எட்டுத்திக்குகளுக்கும் காவலனாகவும் திகழக்கூடியவர் கால பைரவர். அப்படிப்பட்ட கால பைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. அஷ்டமி திதி தேய்பிறை, வளர்பிறை என்று இரண்டு முறை வரும். நம்முடைய...
கஷ்டங்களை நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டங்கள் என்பது வந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு கஷ்டம் போக மற்றொரு கஷ்டம் வரத்தான் செய்யும். அதனால்தான் கஷ்டம் இல்லாத வாழ்க்கையே...
கஷ்டங்களை நீக்கும் கால பைரவர் வழிபாடு
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கஷ்டம் என்பது இருக்கும். ஒரு கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்றொரு கஷ்டம் வந்து நம்மை மேலும் அதிக அளவில் கஷ்டப்படுத்தும். பலருக்கும் எந்த திக்கில் திரும்பினாலும்...
கொடுமையான கஷ்டங்களை போக்கும் நரசிம்மர் மந்திரம்
யாரிடமும் கூறவே முடியாமல் கஷ்டத்தில் இருந்து வெளியே வர முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க இறைவன் காட்டிய வழி...
கஷ்டங்களை தீர்க்கும் வெள்ளை மிளகு பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு பல முயற்சிகளை செய்வார்கள். தங்களுடைய முயற்சிக்கு அப்பாற்பட்டு தெய்வத்தால் சரி செய்யக்கூடிய கஷ்டங்களும் இருக்கும். அந்த கஷ்டங்களை நீக்குவதற்கு...
தரித்திரம் நீக்கும் அஷ்டமி இரவு பரிகாரம்
இன்று இரவு 7 மணி 10 நிமிடத்திற்கு பிறகு அஷ்டமி திதி என்பது ஆரம்பம் ஆகிறது. இந்த அஷ்டமி திதி அன்று நாம் செய்யக்கூடிய சில எளிமையான பரிகாரங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய...
கஷ்டங்களை தீர்க்கும் மிளகு பரிகாரம்
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கஷ்டத்தை நாம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த கஷ்டங்களில் பல கஷ்டங்களில் இருந்து நம்மால் வெளியில் வந்து விட முடியும். ஆனால் சில...
கஷ்டங்கள் தீர செல்வ வளம் பெருக குலதெய்வ வழிபாடு
ஒருவருடைய வாழ்விற்கும் தாழ்விற்கும் அவருடைய கர்ம வினைகளே காரணமாக திகழ்கிறது. அந்த கர்ம வினைகளை நீக்கக்கூடிய அற்புத ஆற்றல் மிகுந்த தெய்வமாக திகழக்கூடியவர்கள் தான் குலதெய்வம். ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தெய்வம் என்பது...
கஷ்டங்கள் காணாமல் போக சிவன் கோவில் வழிபாடு
"சிவாயம் என்றிட அபாயம் நீங்கும்" என்னும் பழமொழிக்கு ஏற்ப நாம் செய்யக்கூடிய சிவ வழிபாடு என்பது நம்முடைய கஷ்டங்களை தீர்க்கக்கூடிய வழிப்பாடாக திகழ்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்களின்...








