Tag: kettathu kidaikka varahi vazhiapdu
- Advertisement -
பணம் தரும் மந்திர வார்த்தைகள்
இன்று செவ்வாய்க்கிழமையோடு வந்திருக்கும் வளர்பிறை பஞ்சமி திதி. வாராகி அன்னைக்கு இந்த நாள் மிக மிக உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கையோடு...
செவ்வாய்க்கிழமை வாராகி வழிபாடு
செவ்வாய்க்கிழமை என்றாலே உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு சிறப்பு வாய்ந்த நாள் என்று சொல்லலாம். அதிலும் தற்போது எல்லாரும் வாராகி வழிபாடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் எந்த ஒரு தவறும்...
ஆஷாட நவராத்திரியில் வெள்ளிக்கிழமை பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்
ஆஷாட நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது. வாராஹிக்கு சொந்தமான நவராத்திரியில், வந்திருக்கக்கூடிய வெள்ளிக்கிழமை தினம் இன்று. மாலை பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றப்பட்டு பூஜை செய்யப்படும். அந்த பூஜையில் வாராஹி அம்மனை...
வேண்டுதல் நிறைவேற வாராஹி மந்திரம்
இன்று தேய்பிறை பஞ்சமி திதி. உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டம், உங்களை விட்டு படிப்படியாக குறைந்து, ஒரு கட்டத்தில் அந்த கஷ்டம் காணாமல் போக வேண்டும் என்றால் வராகி தாயே இன்று மாலை...
வருடப்பிறப்பில் வாராஹி வழிபாடு
ஜனவரி முதல் நாள், இந்த வருடம் திங்கட்கிழமை பிறக்கவிருக்கின்றது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை 11.51 மணிக்கு பஞ்சமி திதி பிறந்து விட்டது. அந்த பஞ்சமி திதியானது திங்கட்கிழமை 1.1.2024 மதியம் 2.08 மணி...
நினைத்தது நிறைவேற வாராகி வழிபாடு
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கு உகந்ததாக இருக்கும். அந்த வகையில் வாராகி வழிபாட்டை தேய்பிறை பஞ்சமி, வளர்பிறை பஞ்சமி என இரண்டு தினங்களில் செய்யலாம். இதில் கடன் அடைய, நோய் தீர...





