Tag: kodutha panam nagai thirumba pera
- Advertisement -
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க கோவில் வழிபாடு
நியாயமான முறையில் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்து யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு அது திரும்ப கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சூழ்நிலை...
கடனாக கொடுத்து ஏமாந்த பணத்தை, திரும்ப பெற கருப்பு மை பரிகாரம்
நம்பிக்கையின் பெயரில் கடனாக கொடுத்து, நீங்கள் ஏமாந்த உங்கள் சொந்த பணத்தை, திரும்பவும் மீட்டெடுக்க வேண்டுமா. இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக தான். ஏதோ ஒரு கெட்ட நேரம், என்னுடைய பணம்...
கொடுத்த கடனை சீக்கிரம் வசூல் செய்ய பரிகாரம்
அந்த காலத்தில் கடன் என்ற வார்த்தையை சொன்னால் பயம் இருக்கும். கடன் வாங்க கூடாது. கடன் வாங்கினால் அவமானம் என்ற பெயர் இருந்தது. ஆனால் இன்று கடனில் தான் உலகமே இயங்குகிறது. சின்ன...
வராத பணம் நம் வீடு தேடி வர பரிகாரம்
நிறைய பேர் அடுத்தவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாந்து இருப்பார்கள். சில பேர் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன் என்று சொல்லுவார்கள். ஆனால், அவர்களால் கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும்....
சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருளை உங்கள் கையால் தொட்டு விட்டு, கொடுத்த பணத்தை...
நிறைய பேர் நம்பிக்கையின் பேரிலோ அல்லது கடனாகவோ அடுத்தவர்களுக்கு பணம் நகை சொத்து பத்திரம் போன்ற பொருட்களை எல்லாம் கொடுத்து இருப்பார்கள். ஆனால் திருப்பி கேட்டால், அந்த பணமோ நகையோ நமக்கு மீண்டும்...
கடனாக கொடுத்த பணம் நகை அனைத்தையும் திரும்ப பெற ஞாயிற்றுக்கிழமையில் துர்க்கை அம்மனை இப்படி...
இன்றைய கால சூழ்நிலையே மிகவும் மோசமானதாக தான் உள்ளது. கடன் வாங்கி துன்பப்படுபவர்கள் ஒரு புறம் இருந்தாலும் கஷ்டமான சூழ்நிலையில் நம்மிடம் வந்து பணம் கேட்டு பணத்தை கொடுத்த பிறகு அதை திரும்ப...





