Tag: kodutha panam thirumba kidaikka pariharam
- Advertisement -
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்
கையில் பணம் இருக்கிறது, ஒருவர் அவசரம் என்று கேட்கிறார் ,கேட்டவுடனே நம் மனம் தாளாமல் அந்த பணத்தை கொடுக்கிறோம். கொடுத்த பணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று நினைக்கும் பொழுது வாங்கியவர்கள் அதை...
கொடுத்த கடனை சீக்கிரம் வசூல் செய்ய பரிகாரம்
அந்த காலத்தில் கடன் என்ற வார்த்தையை சொன்னால் பயம் இருக்கும். கடன் வாங்க கூடாது. கடன் வாங்கினால் அவமானம் என்ற பெயர் இருந்தது. ஆனால் இன்று கடனில் தான் உலகமே இயங்குகிறது. சின்ன...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க அத்தி இலை தீபம்
பணத்தால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டு இருக்கிறது. பணம் இல்லாமல் இந்த உலகத்தில் நம்மால் எதையும் பெற முடியாது. செய்ய முடியாது. ஏன் உயிர் வாழ கூட முடியாது. அப்படிப்பட்ட பணத்தை...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப பரிகாரம்
கடன் அன்பை முறிக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அது முற்றிலும் உண்மையான ஒரு வாசகம் தான். பலரும் தங்களின் வாழ்க்கையில் கண்ட அனுபவமாக ஒரு வார்த்தை. நெருங்கிய நண்பர் தன்னுடைய கஷ்டத்திற்காக பணத்தைக்...
வராத பணம் நம் வீடு தேடி வர பரிகாரம்
நிறைய பேர் அடுத்தவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாந்து இருப்பார்கள். சில பேர் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன் என்று சொல்லுவார்கள். ஆனால், அவர்களால் கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும்....
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க
பணம் சம்பாதிப்பதே போராட்டமாக இருக்கும் இந்த காலத்தில் சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது அதைவிட பெரிய போராட்டமாக இருக்கிறது. ஏனெனில் நம்மை சுற்றி உள்ளவர்களில் சிலர் அத்தனை மோசமாக இருக்கிறார்கள். திடீரென...





