Tag: kuladeiva valipadu
- Advertisement -
பணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும் குலதெய்வ வழிபாடு
இந்த உலகத்தில் பணம் ஒன்று தான் மிகவும் பிரதானமாக திகழ்கிறது. மனிதர்கள் மனத்தை பார்ப்பதைவிட பணத்தை தான் அதிக அளவில் பார்த்து அதற்கேற்றாற்போல் தான் மதிப்பையும் மரியாதையும் தருகிறார்கள். அந்த வகையில் பணத்திற்கு...
ஆவணி அமாவாசையில் குலதெய்வ வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இஷ்ட தெய்வத்தை எந்த அளவிற்கு விருப்பப்பட்டு வழிபாடு செய்கிறோமோ அதே போல் நம்முடைய குலதெய்வத்தையும் அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் நாம் வணங்கக்கூடிய மற்ற...
வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாடு
நம் குலத்தைக் காக்கக்கூடிய தெய்வமாக தான் குலதெய்வம் திகழ்கிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தை அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அனுதினமும் வழிபாடு செய்வதோடு நம்மால் இயன்ற முறை குலதெய்வ...
பித்ரு தோஷம் நீங்க குலதெய்வ தீபம்
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் செய்யக்கூடிய ஒவ்வொரு விதமான செயலுக்கும் அவர்களுடைய கர்ம வினைகள் ஒருவிதத்தில் காரணமாக அமைகின்றன. கர்ம வினைகள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் தொட்டதெல்லாம் வெற்றிகரமாகவே நடைபெறும். அதே சமயம் கர்ம...
சொந்தமாக இடம் வாங்க செய்ய வேண்டிய வழிபாடு
ஒருவர் தன்னுடய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவர் சிறிது சிறிதாக பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். அப்படி பொருளாதார ரீதியாக முன்னேறிய நபர்கள் அடுத்ததாக படிப்படியாக சொத்துக்களை சேர்க்க ஆசைப்படுவார்கள். இப்படி...
குலதெய்வ அருளை பெற உதவும் எலுமிச்சை பழம்
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் பொறுப்பாக திகழக்கூடிய தெய்வம் என்றால் அது நம்முடைய குலதெய்வம் தான். குலதெய்வத்தை முறையாக வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அந்த பிரச்சினையில்...
கஷ்டங்களை நீக்கும் குலதெய்வ வழிபாடு
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று தனித்தனியாக குலதெய்வம் என்ற ஒன்று இருக்கும். பொதுவாக குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தை எந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் நம்முடைய...
குலதெய்வத்தை அமாவாசை நாளில் இப்படி சென்று வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.
குலதெய்வம் என்ற ஒன்று அனைவருக்கும் இருக்கும். அவ்வாறு இருக்கும் குலதெய்வத்தை நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது நேரில் சென்று வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு குலதெய்வ...
வாழ்க்கையில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறதா? அதை சமாளிக்க முடியாமல் திணறுபவர்கள்...
எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் ஒருவர் கூப்பிட்டவுடன் ஓடோடி வரக்கூடிய முதல் தெய்வமாக திகழக் கூடியவர்கள் தான் குலதெய்வம். அதனால்தான் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்த வழிபாடாக கருதப்படுகிறது. குலதெய்வத்தின் அருள்...








