Tag: lemon vallipadu
- Advertisement -
ருணத்தை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி
அனைவரின் வாழ்க்கையிலும் ருணம் என்ற ஒன்று கண்டிப்பான முறையில் இருக்கும். ருணம் என்றால் அதற்கு கடன் என்று பொருள். நாம் பணத்தை கடனை வாங்கி இருந்தாலும், நகை அடமானத்தில் இருந்தாலும், இடம் வீடு...
கல்வி தடை நீக்கும் எலுமிச்சம்பழம்
கல்வி கரையில என்று கூறுவார்கள். கல்விக்கு மட்டும் தான் கரை என்ற ஒன்று கிடையாது. நாம் படிக்க படிக்க ஏதாவது ஒரு புதுவிதமான படிப்பு வந்து கொண்டே இருக்கும் என்றும், இந்த கல்வியை...
தடைகளும் எதிர்மறை ஆற்றலும் நீங்க
நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களால் நமக்கு பலவிதமான பாதிப்புகள் உண்டாகும். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதில் தடைகள் வரும். பணவரவில் தடைகள் உண்டாகும். பணவரவை அதிகரிப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் தோல்வி...
கஷ்டங்களை நீக்கும் கால பைரவர் வழிபாடு
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கஷ்டம் என்பது இருக்கும். ஒரு கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்றொரு கஷ்டம் வந்து நம்மை மேலும் அதிக அளவில் கஷ்டப்படுத்தும். பலருக்கும் எந்த திக்கில் திரும்பினாலும்...
தீராத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க
நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு பிரச்சினையால் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை என்பது இருக்கும். அந்தப் பிரச்சினை தீரவும் செய்யும். ஒரு சிலருக்கு மட்டுமே தீராத...
குலதெய்வ அருள் கிடைக்க கார்த்திகை அமாவாசை வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் எந்த ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றாலும் அதற்கு முதலில் குலதெய்வத்தின் அருள் என்பது வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல நிகழ்வும் நடைபெறும்....
மாந்ரீக தாந்ரீகத்தை போக்கும் எலுமிச்சம்பழம்
நம்முடைய நேரம் நன்றாக இருந்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் நமக்கு நன்மைகள் நடைபெறாமல் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதில் பிரச்சனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில்...
புரட்டாசி இரண்டாம் வெள்ளிக்கிழமை வழிபாட்டு முறை
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கிழமையும் விசேஷமான கிழமை ஆகவே திகழ்கிறது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் சந்திரன் தன்னுடைய...
பிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமைய ஏற்ற வேண்டிய தீபம்
நாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதற்கு காரணம் நம்முடைய வருங்கால சங்கதியினர் எந்தவித குறைவும் இல்லாமல் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக தான். அப்படி அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு நாம் மட்டும் கஷ்டப்பட்டால்...
குலதெய்வ அருளை பெற உதவும் எலுமிச்சை பழம்
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் பொறுப்பாக திகழக்கூடிய தெய்வம் என்றால் அது நம்முடைய குலதெய்வம் தான். குலதெய்வத்தை முறையாக வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அந்த பிரச்சினையில்...









