Tag: mana bayam neenga manthiram
மனக்குழப்பம், மனக்குறை, மனபயம், பகை, சண்டை சச்சரவு, இப்படி வாழ்க்கையில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சினைக்கும்...
எல்லா வகை பிரச்சினைக்கும் தீர்வு தரக்கூடிய கடவுள் என்றால் அது அந்த விநாயகப் பெருமான். விக்னங்களை தீர்ப்பதில் முதலிடம் இவருக்கு உண்டு என்று சொல்லுவார்கள் அல்லவா? தேவையற்ற மன பயம், மனக்குழப்பம், மன...
எப்படிப்பட்ட மனவேதனையும் நீங்கும். தீராத துன்பங்களும் தீர, உங்களது வேண்டுதல்களை 108 நாட்கள் இவருடைய...
வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிலபேருக்கு வேதனைகள் இருக்கும். கஷ்டங்களை மனதில் போட்டு திணித்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இனி நம்முடைய வாழ்க்கையே இவ்வளவுதானா, இதோடு முடிந்து விட்டதா? என்ற...
கற்பூரம் எரிந்து, கரைந்து காணாமல் போவது போல, உங்களுக்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலும் காணாமல்...
ஒருவருடைய வாழ்க்கையில் மன நிம்மதி தேவை என்றால், கட்டாயம் அவர்களுக்குள் எதிர்மறை ஆற்றலும், எதிர்மறை சிந்தனையும், எதிர்மறை எண்ணங்களும், இருக்கவே கூடாது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்தாலும், எதிர்மறையாக, அதாவது நெகட்டிவாக...
உங்கள் குலதெய்வமும், இஷ்ட தெய்வமும், எப்போதும் உங்களுடனே இருந்து பாதுகாப்பது போல, உணர்வு கிடைக்கும். இதை...
நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள நம்முடைய உள்ளுணர்வும், மன உறுதியும், நம்பிக்கையும் தான் காரணமாக இருக்கும். நாம் வெளியில் செல்லும் போது நம்முடன் யாராவது ஒருவர் துணைக்கு வந்தால், அது நமக்கு பாதுகாப்பு...
திருடர்களிடம் இருந்து வீட்டை காக்க உதவும் மந்திரம்
இன்றைய காலகட்டதில் சுமாரான வாழ்க்கையை வாழ்வதற்கு கூட குடும்பத்திலுள்ள ஆண்களும், பெண்களும் கடுமையாக உழைக்க வேண்டியள்ளது. அப்படி கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையும், பொருட்களையும் நமது உயிரைக் காப்பது போல் கட்டி காக்க...
தெய்வீக சக்தியை பெற உதவும் சக்தி மந்திரம்
ஒருவர் செய்யும் அனைத்து செயலிற்கும் காரணம் அவரது மனமே. மன பலம் இல்லாத ஒருவர் அனைத்திலும் பலவீனமாகவே இருப்பார். மன பலவீனத்தை அதிகரிப்பது மன துயரமே. ஆகையால் மன துயரத்தை போக்கி, மனதை...