Home Tags Mana bayam neenga manthiram

Tag: mana bayam neenga manthiram

hanuman2

மனபயம் போக்கும் ஹனுமன் மந்திரம்

சில பேர் வாழ்க்கையில், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தானாக வந்து வீட்டு வாசல் கதவை தட்டும். ஆனால் அவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களிடத்தில் இருக்கும் பயம் அவர்களை முன்னேற விடாமல்...
thulasi

இந்த ஒரு இலையை கையில் எடுத்து சென்றால் மனதில் பயமோ, பதட்டமோ வரவே வராது....

மனிதர்கள் எந்த இடத்தில் தோற்றுப் போகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. ஒரு மனிதன் எந்த இடத்தில் பயப்பட்டு, பதட்டப்பட்டு ஒரு காரியத்தை செய்கின்றானோ, அந்த இடத்தில் அவன் தோல்வி அடைகின்றான். எந்த ஒரு...
vinayagar-vilakku

மனக்குழப்பம், மனக்குறை, மனபயம், பகை, சண்டை சச்சரவு, இப்படி வாழ்க்கையில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சினைக்கும்...

எல்லா வகை பிரச்சினைக்கும் தீர்வு தரக்கூடிய கடவுள் என்றால் அது அந்த விநாயகப் பெருமான். விக்னங்களை தீர்ப்பதில் முதலிடம் இவருக்கு உண்டு என்று சொல்லுவார்கள் அல்லவா? தேவையற்ற மன பயம், மனக்குழப்பம், மன...

எப்படிப்பட்ட மனவேதனையும் நீங்கும். தீராத துன்பங்களும் தீர, உங்களது வேண்டுதல்களை 108 நாட்கள் இவருடைய...

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிலபேருக்கு வேதனைகள் இருக்கும். கஷ்டங்களை மனதில் போட்டு திணித்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இனி நம்முடைய வாழ்க்கையே இவ்வளவுதானா, இதோடு முடிந்து விட்டதா? என்ற...
meditation

கற்பூரம் எரிந்து, கரைந்து காணாமல் போவது போல, உங்களுக்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலும்  காணாமல்...

ஒருவருடைய வாழ்க்கையில் மன நிம்மதி தேவை என்றால், கட்டாயம் அவர்களுக்குள் எதிர்மறை ஆற்றலும், எதிர்மறை சிந்தனையும், எதிர்மறை எண்ணங்களும், இருக்கவே கூடாது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்தாலும், எதிர்மறையாக, அதாவது நெகட்டிவாக...
thilagam

உங்கள் குலதெய்வமும், இஷ்ட தெய்வமும், எப்போதும் உங்களுடனே இருந்து பாதுகாப்பது போல, உணர்வு கிடைக்கும். இதை...

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள நம்முடைய உள்ளுணர்வும், மன உறுதியும், நம்பிக்கையும் தான் காரணமாக இருக்கும். நாம் வெளியில் செல்லும் போது நம்முடன் யாராவது ஒருவர் துணைக்கு வந்தால், அது நமக்கு பாதுகாப்பு...
amman-1-2

திருடர்களிடம் இருந்து வீட்டை காக்க உதவும் மந்திரம்

இன்றைய காலகட்டதில் சுமாரான வாழ்க்கையை வாழ்வதற்கு கூட குடும்பத்திலுள்ள ஆண்களும், பெண்களும் கடுமையாக உழைக்க வேண்டியள்ளது. அப்படி கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையும், பொருட்களையும் நமது உயிரைக் காப்பது போல் கட்டி காக்க...
Sakthi-Manthiram

தெய்வீக சக்தியை பெற உதவும் சக்தி மந்திரம்

ஒருவர் செய்யும் அனைத்து செயலிற்கும் காரணம் அவரது மனமே. மன பலம் இல்லாத ஒருவர் அனைத்திலும் பலவீனமாகவே இருப்பார். மன பலவீனத்தை அதிகரிப்பது மன துயரமே. ஆகையால் மன துயரத்தை போக்கி, மனதை...

சமூக வலைத்தளம்

643,663FansLike