Tag: murugan manthiram
- Advertisement -
வேண்டிய வரம் கிடைக்க முருகன் வழிபாடு
நாம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பலவிதமான வேண்டுதல்கள் இருக்கும். அந்த வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக பலவிதமான பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் நாம் மேற்கொள்வதுண்டு. அப்படி செய்யக்கூடிய விரதங்களில் மிகவும் முக்கியமான ஒரு விரதமாக தான் கந்த...
செல்வ வளத்தை அதிகரிக்கும் முருகன் மந்திரம்
நமக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றக்கூடிய தெய்வங்கள் பல இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் திகழும். அந்த வகையில் பலரது...
கந்தசஷ்டி நாட்களில் கூற வேண்டிய முருகன் மந்திரம்
முருகப்பெருமானுக்கு உரித்தான விரதங்களில் மிகவும் முக்கியமான ஒரு விரதமாக திகழ்வதுதான் கந்தசஷ்டி விரதம். திருச்செந்தூர் முருகன் சூரசம்ஹாரம் செய்த 6 நாட்களை தான் நாம் கந்த சஷ்டி விரதமாக பாவித்து அவரை நினைத்து...
வேண்டுதலை நிறைவேற்றும் முருகனின் மந்திரம்
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். முருகப்பெருமானை நினைத்து மனமுருகி நாம் செய்யக்கூடிய வேண்டுதல் விரைவிலேயே நல்ல பலனை தரும் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு...
சிக்கலை தீர்க்கும் முருக மந்திரம்
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கென்று பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. பலவிதமான நாட்களும் இருக்கின்றனர். எந்த நாளில் வேண்டுமானாலும் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் என்பது கிடைக்கும். அப்படிப்பட்ட...
பண வரவை அதிகரிக்கும் சுக்கிர கிருத்திகை
பலவிதமான வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக முருகப்பெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருப்போம். நாம் வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தையும் பூர்த்தி செய்யவும் கோரிக்கையும் நாம் வைப்போம். ஒவ்வொரு விதமான...
48 நாட்கள் கந்த சஷ்டி விரத வழிபாடு
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். முருக பெருமானுக்கு உகந்த விரத தினங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக தான் கந்தசஷ்டி விரதம் திகழ்கிறது. முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திர விரதத்தையோ, கிழமை விரதத்தையோ, திதி...
வெற்றிகளை குவிக்கும் முருகன் மந்திரம்
எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அந்த செயலில் வெற்றியடைய வேண்டும் என்று தான் நினைப்போம். வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கக்கூடிய செயல்களை மட்டும் தான் செய்வோம் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட...
ஆடி கிருத்திகை கூற வேண்டிய மந்திரம்
முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தை தவிர விடமாட்டார்கள். அதிலும் ஒரு சில மாதங்களில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்திற்கு அதிதளவு சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சக்தி மிகுந்த...
எதிரிகள் விலக தேய்பிறை சஷ்டி மந்திரம்
முருகப்பெருமானை அனுதினமும் வழிபாடு செய்பவர்கள் பலர் இருந்தாலும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளில், திதியில், நட்சத்திரத்தில் வழிபாடு செய்பவர்கள் எண்ணில் அடங்காதவர்கள். அன்றைய தினத்தில் அருகில் இருக்கும் முருக ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு செவ்வரளி...
உடல் ஆரோக்கியமாக இருக்க முருகர் வழிபாடு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். எந்த அளவிற்கு நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மால் எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வர...
தேய்பிறை சஷ்டியில் கூற வேண்டிய முருகன் மந்திரம்
அபிஜித் நட்சத்திரம் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது பெருமாளின் வழிபாடுதான். பெருமாள் எந்த அளவிற்கு அபிஜித் நட்சத்திரத்திற்கு முக்கியமோ அதேபோல்தான் அன்றைய நாளில் இருக்கக்கூடிய திதிக்குரிய தெய்வமும் மிகவும் முக்கியமான தெய்வமாக...
விசுவாவசு வருடம் சிறப்பாக அமைய
ஒவ்வொரு வருடமும் புதிதாக பிறக்கும் பொழுது அந்த வருடம் சிறப்பாக அமைய வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். போன வருடத்தில் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இந்த வருடத்திலாவது தொட்ட...
பண தேவை பூர்த்தி அடைய முருகன் மந்திரம்
முருகப்பெருமானை வழிபாடு செய்யாத நபர்களே இருக்க முடியாது என்று கூட கூறலாம். அப்படி அனைவருக்கும் அருளை வழங்கக்கூடிய முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்குரிய தினமாக தான் சஷ்டி திதி வரக்கூடிய தினம் திகழ்கிறது. அன்றைய...
வேண்டிய வரம் தரும் முருகன் மந்திரம்
இன்று ஏப்ரல் மாதத்தில் முதல் நாள் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாள் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் முருகப்பெருமானை...
தேவைகள் பூர்த்தியடைய முருகப் பெருமான் மந்திரம்
உள்ளம் உருகி முருகப் பெருமானை நினைத்து முருகா என்று கூப்பிட்டாலே கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வமாக தான் முருகப்பெருமான் திகழ்கிறார். அதுவும் அவருக்குரிய தினத்தில் அவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால்...
ஏழு ஜென்ம பாவம் நீங்க
முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பான முறையில் சஷ்டி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அதே போல் கிருத்திகை நட்சத்திர நாளிலும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். முருகப்பெருமானுக்குரிய இந்த இரண்டு முக்கியமான...
தேய்பிறை சஷ்டி முருகன் மந்திரம்
செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை சஷ்டி திதியான இன்று இரவுக்குள் முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை நாம் கூறி வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினை தீருவதோடு, நிலம்...
கிருத்திகை நட்சத்திரத்தில் கூற வேண்டிய முருகன் மந்திரம்
நாம் அனைவருமே அன்றாடம் நாம் தொடங்கக்கூடிய நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்காக தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். ஒவ்வொருவரும் அவர்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்வதைப் போலவே இஷ்ட தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வார்கள்....
ஆபத்துகள் நீங்க கூற வேண்டிய முருகன் மந்திரம்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு இருப்போம். நம்மை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்பதை நமக்கு தெளிவாகத் தெரியும், இருந்தும் அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க முடியாமல்...
















