Tag: Murugan vazhipadu murai in Tamil
வளமான வாழ்க்கைக்கு வளர்பிறை சஷ்டி வழிபாடு
தன்னை நாடி வரும் பக்தர்கள் கந்தா என்று மனதார அழைத்தாலே போதும் ஓடி வந்து அருள் பாலிக்கும் எளிமையான தெய்வம் எனில் அவர் முருகப் பெருமான். தினந்தோறும் முருகனின் நினைத்தாலே போதும் அவன்...
முருகன் கோவிலுக்கு இந்த நாளில் போய் வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்....
தன் பக்தர்கள் மனம் உருகி உண்மையான பக்தியோடு என்ன கேட்டாலும், அதை வாரி வழங்கக் கூடிய கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அந்த முருகப்பெருமான். தமிழ் கடவுள் முருகனைப் பற்றி எவ்வளவோ விஷயங்கள் ஆன்மீகத்தில்...
செவ்வாய்க்கிழமை மாலை இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் கடன் என்ற வார்த்தைக்கு...
மாதத்தின் முதல் வாரத்தில் கை நிறைய சம்பளம் வந்தாலும், மாதத்தின் இறுதி வாரத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. காரணம், கைக்கு வந்த சம்பள பணம் எல்லாம் இஎம்ஐ, டியூ கட்டியே காலியாகி...
காக்கும் கடவுள் வேலனே வந்து உங்கள் வீட்டில் குடியிருந்து, உங்கள் கஷ்டத்தை தீர்த்து வைக்க...
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகப் பெருமான். தீய சக்திகளிடம் இருந்து நம்மை காக்க வேலாயுதத்தை கையில் வைத்துக்கொண்டு நிற்கும் வேலன் வழிபாட்டைப் பற்றி 'வேல் வழிபாட்டை' பற்றித் தான் இந்த பதிவின் மூலம்...
முருகனுடைய ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு? எந்தப் பெயரை சொன்னால்! என்ன...
இந்து மத கடவுள்களுக்கு ஒவ்வொரு கடவுள்களுக்கும் தனித்துவமான சக்திகள் உண்டு. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு பெயர்களும் இருக்கும். ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கக் கூடிய யோகம் உண்டு....
முருகப்பெருமானை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்! பல வருடங்களாக உங்கள் குடும்பத்திற்கு இருந்து வரும்...
எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் தீர்வு தரும் வழிபாடு என்றால், அது முருகப்பெருமானின் வழிபாடு என்றே சொல்லலாம். தீராத துயரை உடனே தீர்த்து வைக்கும் கடவுள்தான் முருகப்பெருமான். உங்கள் குடும்பத்தில் பல வருடங்களாக, ஒரு சில...
பணத்தேவையை பூர்த்தி செய்ய முருகப்பெருமானை இப்படித்தான் வழிபட வேண்டும்.
எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், தீர்வு காண வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி நம்பிக்கையான இறைவழிபாடு தான். அந்த இறைவனை தூய்மையான மனதோடு வழிபடுவதன் மூலம், நமக்கு கிடைக்கப்படும் பலனை எவராலும் தடுக்க முடியாது....