Tag: nilai vasal
நிலை வாசலில் பிறர் பார்வை படும்படி இதை கட்டி தொங்க விட்டால் போதும். மகாலட்சுமி...
வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் எனில் அங்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் வேண்டும். தாயாரின் அனுகிரகம் நமக்கு கிடைக்க வேண்டுமெனில் தாயார் முதலில் நாம் இல்லம் தேடி வர வேண்டும். வீட்டில்...
நிலை வாசலுக்கு வெளியே நின்று கொண்டு சுக்கிரனை நினைத்து இதை மட்டும் தூவினால் வீட்டிற்குள்...
பண வரவு தாராளமாக இருக்க வேண்டுமெனில் நாம் நிச்சயமாக பாடுபட வேண்டும். அத்துடன் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண ஆசீர்வாதமும் இருக்கும் போது பண வரவு தாராளமாக இருக்கும் இது அனைவரும் அறிந்ததே. அந்த...
நிலைவாசலில் மாவிலையை சுக்கிர ஓரையில் இப்படி கட்டி பாருங்கள். நீங்கள் செல்லும் இடமெல்லாம் அதிர்ஷ்டம்...
ஒரு வீடு என எடுத்துக் கொண்டால் அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பது நிலைவாசல் தான். வீட்டில் ராஜ வாசல் என்று அழைப்பதும் இந்த நிலை வாசலை தான். வீட்டிற்குள் தெய்வங்கள் முதல் மனிதர்கள்...
வாராகி அம்மனை நினைத்து இந்த பொருளை நிலை வாசலில் கட்டி விட்டால் போதும். உங்களைஅழிக்க...
தெய்வங்களிலே மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த வாராகி அம்மன் விளங்குகிறார். எப்படி ஒரு தாயானவள் தன் பிள்ளையின் முகத்தை பார்த்து அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செய்வார். அத்தகைய குணம்...
கோடீஸ்வரனையும் பிச்சைக்காரன் ஆக்கும் இந்த செயலை நிலை வாசலில் செய்யாமல் இருந்தாலே போதும்....
நம்முடைய வீடுகளில் தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்வது தீபம் ஏற்றுவது போன்ற ஒவ்வொரு காரியமும் பார்த்து பார்த்து செய்வது மகாலட்சுமி தாயார் நம் வீடு தேடி வந்து நமக்கு ஆசிர்வாதங்களையும் ஐஸ்வர்யங்களையும் தர...
வீட்டின் நிலை வாசல் இப்படி இருந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து, தரித்திரம் தாண்டவம்...
ஒவ்வொரு வீட்டின் பிரதான வாயிலாக இருப்பது அந்த வீட்டில் நிலை வாசல் தான். அந்த நிலைவாசலில் தான் நம் வீட்டு குலதெய்வமே குடி கொண்டிருக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்படி சிறப்புமிக்க இந்த...