Tag: ninaithathu nadakka varahi valipadu
- Advertisement -
வாராஹி எலுமிச்சை பரிகாரம்
வாராஹியை நம்பி வழிபாடு செய்ய துவங்கி விட்டால் உங்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளை, அவள் பார்த்துக் கொள்வாள். துன்பங்கள் எல்லாம் உங்களுக்கு சொந்தமாகாது, துன்பங்களை எல்லாம் அவள் வாங்கிக் கொண்டு, இன்பங்களை மட்டும் உங்களுக்கு...
நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்
தட்சன்ய புண்ணிய காலம் என்று கூறக்கூடிய காலமானது ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கக்கூடிய காலமாகும். இந்த காலத்தில் தான் அதிக அளவில் தெய்வ வழிபாடு இருக்கும். ஆடி மாதத்தில்...
கஷ்டத்தைப் போக்கும் வாராஹி வழிபாடு
சில பேருடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் உச்சகட்டத்தில் இருக்கும். இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால், இதோடு என்னுடைய வாழ்க்கை முடிந்தது. அதற்கு மேல் என்னால் வாழவே முடியாது என்ற கஷ்டத்தில் நீங்கள் இருந்தாலும், உங்களை...
ஆஷாட நவராத்திரியில் வெள்ளிக்கிழமை பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்
ஆஷாட நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது. வாராஹிக்கு சொந்தமான நவராத்திரியில், வந்திருக்கக்கூடிய வெள்ளிக்கிழமை தினம் இன்று. மாலை பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றப்பட்டு பூஜை செய்யப்படும். அந்த பூஜையில் வாராஹி அம்மனை...
குழந்தை வரம் தரும் வளர்பிறை பஞ்சமி திதி வாராஹி வழிபாடு
நாம் எல்லோருக்கும் தெரியும். இப்போது ஆஷாட நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது. இது வாராஹிக்கு உரிய நவராத்திரி. இதோடு சேர்ந்து வளர்பிறை பஞ்சமி திதியும் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நாளை திரும்பவும் நாம் எப்போது...
நினைத்தது நடக்க வராகி அம்மன் தீப வழிபாடு
நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து அந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் அந்த பிரச்சினையால் பல சங்கடங்களை அனுபவித்துக்கொண்டு இருப்பவர்களும் அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காக பல...
செவ்வாய்க்கிழமை வாராஹி வழிபாடு
எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி, வாராகியை மனதார நினைத்து அந்த கஷ்டம் என்னை விட்டு விலக வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தாலே போதும். வாராகித்தாய் உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பாள். கஷ்டத்தை...
சக்தி வாய்ந்த வாராஹி வழிபாடு
கூப்பிட்டு குரலுக்கு ஓடோடி வரக்கூடிய குழந்தை உள்ளம் கொண்டவள் வாராஹி. ஆனால் எல்லோரும் இவளை உக்கிர தெய்வம் வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா. வராகிக்கு என்று...
நினைத்தது நடக்க வராகி அம்மன் பூஜை
இன்றைய காலத்தில் பலராலும் பரவலாக வணங்கக்கூடிய தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறார். ராஜராஜேஸ்வரியின் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக திகழக்கூடியவர்தான் வாராகி அம்மன் என்பதால் தான் வராகி அம்மனுக்கு...








