Tag: noi neenga pariharam
நோயற்ற வாழ்வை அருளும் சிவபெருமான்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த அளவிற்கு நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எவ்வளவுதான்...
நீண்ட நாள் நோய்கள் நீங்க சுற்றி போடும் முறை.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் அனைவருக்கும் தெரியும். எவ்வளவு செல்வங்களை நாம் பெற்றாலும் ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் அந்த செல்வங்களை நம்மால் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உடலை பெறுவதற்கும்...
நம்மை கஷ்டப்படுத்த நினைக்கும் எதிரிகளின் சூழ்ச்சியிலிருந்தும், தீராத நோயிலிருந்து மீளவும் சக்தி வாய்ந்த இந்த...
இப்போதெல்லாம் இரவும் பகலும் பாடுபட்டு சம்பாதிக்கும் பணம் அனைத்தும் மருத்துவ செலவிற்கு சென்று விடுகிறது என்றே சொல்லலாம். இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவராவது தினமும் மருந்து மாத்திரை உட்கொள்ளும் நோயினால்...
இந்த நாளில் ஒரே ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று வந்தால் போதும். மீண்டும் மீண்டும் டாக்டர்கிட்ட...
ஜோதிடத்தில் நமக்குத் தெரியாமல் எத்தனையோ விஷயங்கள் மறைந்திருக்கின்றது. ஜோதிடத்தில் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினால் கூட போதும். நம்முடைய வாழ்க்கையில் சீரும் சிறப்புமோடு வாழலாம். நம்பிக்கை இல்லாதவர்கள்...
தீராத வியாதி நம் உடம்பை விட்டு தொலைதூரம் தொலைந்து போக ஈசனை நினைத்து இந்த...
500 ரூபாய் கொடுத்து நல்ல சாப்பாடு வாங்கி சாப்பிட கொஞ்சம் கஷ்டப்படுவோம். செலவு செய்ய மாட்டோம். அதுவே மருத்துவமனைக்கு சென்று 5000 ரூபாய்க்கு செலவு செய்வோம். இதுதான் மனிதர்களின் மனசு. இருக்கின்ற காசை...
சூரிய ஓரையில் இந்த செடியானது உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டால் போதும். தாராளமான பணவரவுடன்...
என்ன தான் கையில் பணம், காசு எல்லாம் சேர்த்து இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லை என்றால் நாம் சேர்க்கும் பணம் சம்பாதிக்கும் அனைத்துமே வீண் தானே. இத்தனை சம்பாதிப்பதற்கு காரணமே குடும்பத்தாரின்...