Tag: panam sera enna seiya vendum
பணம் இருக்கும் இடத்தில் இந்த 2 பொருள் இருந்தால்! அள்ள அள்ள குறையாத பணம்...
பணம் இருக்கும் இடத்தில் ஒரு சில பொருட்களை சேர்த்து வைப்பதால் தன ஆகர்ஷண சக்தி உண்டாகும் என்பது ஆன்மிக சூட்சம விதி. இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லலாம். பணத்தை ஈர்க்கும்...
எந்த பொருளை வாங்குவதற்கு பணத்தை செலவு செய்து கொண்டே இருந்தால், பணவரவு அதிகரித்துக்கொண்டே போகும்!...
முதலில், நம் கைக்கு வரக்கூடிய பணத்தை மொத்தமாக சேமிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கும், மங்களகரமான விஷயங்களுக்கும் பணம் கட்டாயம் செலவு செய்யப்பட வேண்டும். பணம் என்பது...
நீங்கள் நினைத்த அளவிற்கு வருமானம் பெருகி, வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க இந்த 3 பொருட்களை...
வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க, முதலில் வருமானம் பெருக வேண்டும். வருமானம் இல்லாமல் வீட்டில் எப்படி பணப்புழக்கம் பெருகும்? ஜீபூம்பா மந்திரம் போட்டவுடன் எங்கிருந்தோ எல்லாம் பணம் வருவதில்லை. நாம் உழைத்து சம்பாதித்தால்...
பணம் சேர, ‘மகாலட்சுமி தேவியே’ நாம் எப்படி இருக்க வேண்டும்? என்று கூறுகிறார் தெரியுமா?
பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும் என்பார்கள். அந்த அளவிற்கு பணம் என்பது எல்லாருடைய வாழ்க்கையில் பிரதானமாக இருந்து வருகிறது. பந்தம், பாசம் எல்லாம் பணம் இருந்தால் தான் நம்மை தேடி...
பெண்கள் கையில் இருக்கும் பணம், சிக்கனமாக செலவாக வேண்டும் என்றால், அவர்கள் எந்தெந்த விஷயங்களை...
பெண்கள் என்றாலே சாமர்த்தியமும், சாதுர்யமும் நிறைந்தவர்கள் தான். அதிலும், சிக்கனப்படுத்தி செலவு செய்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களை அளவோடு வாங்கி, மிச்சம் பிடிக்கும் பெண்கள் என்றால், அவர்களை பாராட்டுவதற்கு கட்டாயம் வார்த்தையே இல்லை...
இந்த விஷயத்தை கடைப்பிடிக்கும் பெண்களிடம் காசு, பணம் கொட்டிக் கிடக்குமாம் தெரியுமா?
எல்லாரிடமும் பணம் என்பது வந்துவிடப் போவதில்லை. காசு, பணம் என்பதெல்லாம் பலரின் வாழ்க்கையில் எட்டாத கனியாகவே இருக்கிறது. நம்முடைய தேவைக்கு நம்மால் பணத்தை எப்படியாவது ஈட்டிவிட முடிகிறது. ஆனால் அதையே சிறிதளவாவது சேர்த்து...
செம்பருத்தி செடியை, உங்க வீட்டில் எந்த திசையில் வெச்சிருக்கீங்கன்னு கொஞ்சம் பாருங்க! இப்படி இருந்தால்...
நம்மில் பல பேர் வீடுகளில் செம்பருத்தி பூச்செடி வைத்து வளர்ப்பது வழக்கம் தான். அதில் என்ன அதிர்ஷ்டம் வரப் போகின்றது? என்ற கேள்வி பலபேர் மனதில் எழும். பொதுவாகவே, சிவப்பு நிற பூக்களுக்கு...
உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும், இந்த 2 பொருளை எப்போதுமே சேர்த்து வையுங்கள்! வீட்டுப்...
மகாலட்சுமி கடாட்சம் நம் வீட்டில் நிறைந்து இருக்க வேண்டும் என்றால், அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் தேடிப்பார்த்து, செய்து வருகின்றோம். சில பேருக்கு அந்த பரிகாரங்கள் உடனடியாக பலன் அளிக்கும். சில...
உங்க வீட்டு உண்டியலில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா? சேமிப்பை இரட்டிப்பாக்க இந்த 4...
சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை, எல்லோருக்குமே உண்டியலில் காசு சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். நம்மில் பலபேர், ஆர்வத்தோடு புதிய உண்டியலை வாங்கி வைப்போம். ஆனால், அதில் ஆரம்ப காலத்தில்...