Tag: panam sera enna seiya vendum
பீரோவில் கட்டு கட்டாய் பணம் சேர இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே...
பணமே வாழ்க்கை ஆகிவிடாது என்றாலும் பணம் தான் வாழ்க்கைக்கு பிரதானமாக இருக்கிறது. பணம் இல்லை என்றால் நம்முடன் இருப்பவர்கள் கூட நம்மை மதிப்பதில்லை. பணம் பணம் என்று அலைந்து நாட்டில் பெரும்பாலான மக்கள்...
செல்வம் கொழிக்க வீட்டில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் 10!
ஒரு வீட்டில் செல்வம் கொழிப்பதற்கு மகாலட்சுமியின் அருள் கட்டாயம் வேண்டும். மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் இருக்கும் இந்த சிறு சிறு விஷயங்களை சரி செய்து கொள்வதன் மூலம் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம்....
சமையல் அறையில் அரிசியை இப்படி வைத்தால், வீட்டில் உள்ள கஷ்டம், கடன், கவலை அத்தனைத்தும்...
நம்முடைய சமையலறையில் இருக்கும் அரிசி மூட்டையை போல, நம் வீட்டில் பணமும் முட்டையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நினைக்கும் போதே கண்களின் முன் பணமூட்டை தெரிகிறதா? நமக்கு பேராசை எதற்கு? நம்...
பணம் சேர இந்த செடியில் இருக்கும் குச்சியை உங்களுடைய மணி பர்சில் வைத்துக் கொண்டால்...
மகாலட்சுமி ஒரு சில பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அந்த வகையில் இந்த ஒரு செடியிலும் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்வதாக புராணக் கூற்றுகள் உள்ளன. அந்த செடியின் வேர்...
இப்படி மட்டும் ஒரு வாட்டி செஞ்சு பாருங்களேன்! போதும் போதும் என்று சொன்னாலும் உங்களுடைய...
பணமும் நகையும் எவ்வளவு தான் வந்தாலும் மனிதர்களுடைய மனது எப்போதுமே போதும் போதும் என்று சொல்லாது, இல்லையா? இதுதான் இயல்பு. இருப்பினும் நம்முடைய தேவைக்கு அதிகமாக பணம் காசை, நமக்கு அடுத்து வரக்கூடிய...
வாங்கிய சம்பளப் பணம் கையில் தங்காமல் போவதற்கு இதுதான் முதல் காரணம். சம்பளப் பணத்தை...
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் என்ன தான் ஓடி ஓடி சம்பாதித்தாலும், அந்தப் பணம் அவர்களுடைய கையில் தங்குவதே கிடையாது. இந்த நொடி நமக்கு கையில் சம்பளப் பணம்...
கட்டுக்கட்டாக பணம் சேர பீரோவில் இருக்க வேண்டிய படம் என்ன? பேப்பரில் இதை எழுதி...
எல்லோருடைய வாழ்க்கையிலும் பணத் தேவை என்பது இருக்க தான் செய்யும். பணம் தான் வாழ்க்கையாக இல்லாவிட்டாலும் பணம் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை என்றாகி விட்டது. கூடப் பிறந்த ரத்த...
தினமும் இப்படி மட்டும் குளிச்சு பாருங்க! விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது...
விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில் நாமும் கோடீஸ்வரர் ஆகிவிட மாட்டோமா என்ற எண்ணம் நம்மில் பல பேருக்கு உள்ளது. விதி! ஒருவரை வெறும் 10 நாட்களில் கோடீஸ்வரராகவும் மற்றும். வெறும் பத்தே நாட்களில் கோடியில்...
உங்கள் கையில் பணம் சரளமாக புரள இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து பணம்...
நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதற்குரிய செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். 500 ரூபாய் சம்பாதிக்கும் பொழுது என்ன செலவுகள் இருந்ததோ! அதை விட அதிகமாக தான் நீங்கள் 1000 ரூபாய் சம்பாதிக்கும்...
1 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும் வருடம் முழுவதும் தடையில்லா பணப்புழக்கம் உங்களிடம்...
என்னதான் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் முழுவதும் ஏதாவது ஒரு பட்ஜெட்டிற்குள் அடங்கி விடுகிறது. ஒரு ரூபாய் கூட அதில் இருந்து சேர்த்து வைக்கவே முடியவில்லை. மாத கடைசியில் சம்பளம் வாங்கினால் அன்றைய நாளே...
பூஜை அறையில் நாணயங்களை இப்படி வைப்பதால் பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை...
நாணயங்களில் நாராயணரும், லக்ஷ்மி தேவியும் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் குபேரருக்கு நாணய அர்ச்சனை செய்யப்படுகிறது. குபேரர் மட்டுமல்ல, நாணயங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மகாலட்சுமியின்...
பணத்தை இந்த இடத்தில் மட்டும் வைத்து விட்டால் பணம் 1 ரூபாய் கூட சேரவே...
பணம் என்பது சாட்சாத் மகாலட்சுமியின் அம்சம் என்றாலும், அது பல இடங்களில் போய், பல பேருடைய கைகளில் புழங்கி, நம்மிடம் நம் வீட்டில் வந்து சேர்கிறது. இப்படி சேரும் பணம் வீட்டில் எங்கெல்லாம்...
உங்க வீட்டு கண்ணாடியின் முன்பு இந்த ஒரு பொருளை, இப்படி வையுங்க! கஷ்டம் எல்லாம்...
நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், அதை தன்னுள் கிரகித்துக் கொண்டு பிரதிபலிக்கும் சக்தி இந்த கண்ணாடிக்கு உண்டு. இதனால்தான் இந்த கண்ணாடி வீட்டில் உடையக் கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி அந்த கண்ணாடியில்...
இந்த ஒரு வேர் உங்களிடம் இருந்தால் வீணாக செலவு செய்ய மாட்டீர்கள்! உங்களிடம் இருக்கும்...
நாம் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டே இருப்பது பணத்தின் பின்னால் தான். உடம்பு சரி இல்லை என்றால் கூட ஒரு நாள் சம்பளம் போய்விடும் என்று வேலைக்கு செல்லும் நபர்களை பார்த்திருப்போம். பணம் பணம் என்று...
செல்வம், நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நம் வீட்டை விட்டு செல்வதற்கு இதுதான் காரணமா? செல்வம்...
சொல்லாமலே செல்வதால் தான் அதற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது. இதை நாம் திரைப்படத்தில் பாடல்கூட கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையான வரிகள் தான். நம்மிடம் வரும் செல்வம், சொல்லிவிட்டு வருவதில்லை. நம்மிடம்...
நாளை வளர்பிறையில், மூன்றாம் பிறை தரிசனத்தை பார்த்து விட்டு, இதை செய்யுங்கள்! நிச்சயம் வளர்...
அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் வளர்பிறையில் சந்திர தரிசனத்தை பார்த்து விட்டு, நாம் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், அது நம் வாழ்க்கையில் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில்...
கையில பணம் சேராமல் போனதற்கு இப்படி ஒரு காரணம் இருக்குதா? சேமிக்கிற பணத்தை எங்க...
சேமிக்கின்ற பணம் கையில் தங்கவில்லை, வருமானம் ஒருபக்கம் வந்து கொண்டே இருக்கின்றது. செலவு ஒரு பக்கம் ஆகிக் கொண்டே இருக்கின்றது. இதுதான் நம் எல்லோருக்கும் இருக்கக்கூடிய பிரச்சினை. சேமிப்பை உயர்த்த, செலவுகளை கட்டுப்படுத்த...
பர்ஸ், பணம் வைக்கும் இடத்தில் இந்த 5 ரூபாய் மட்டும் வைத்தால் கோடீஸ்வர யோகம்...
கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கையில் நிலைப்பது இல்லையே என்று புலம்புபவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். வரவுக்கு மீறிய செலவு, மாத கடைசியில் ஏமாற்றத்தை அளிக்கும். மகாலட்சுமி ஆனவள் எல்லோரிடமும் நிரந்தரமாக தங்குவதில்லை. கைக்கு கை...
உங்க வீட்டு பீரோவில் இந்த 3 பொருளையும் ஒன்று சேர்த்து வையுங்க! அப்புறம் பாருங்க...
பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வசதி படைத்தவர்களாக, அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஏனோ, சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திர...
பவுர்ணமியில் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் என்ன நடக்கும்? 1 ரூபாய் இருந்தால் போதும்...
எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் அதற்கேற்ற அளவிற்கு செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். அப்படியான சூழ்நிலையில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் வந்து விடும். போதிய இருப்பு இல்லை என்றால் செலவு செய்வதற்கும் மனம்...