Tag: panam sera enna seiya vendum
உங்க வீட்டு ஹாலில் இந்த 5 பொருட்கள் இருந்தால் அள்ள அள்ள குறையாமல் பணம்...
பொதுவாக ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய பொருட்கள் இருந்தால் அங்கு செல்வச் செழிப்பிற்கு குறைவிருக்காது என்பது சாஸ்திர ரீதியான நம்பிக்கையாகும். ஒவ்வொரு பொருட்களுக்கும் சில அதிர்வலைகள் உண்டு. குறிப்பாக உயிருள்ள பொருள்களுக்கு...
ஆண்டியை கூட அரசனாக மாற்றக்கூடிய சக்தி கொண்ட அரச இலை. 10 ரூபாயை, பல...
இன்று எல்லோருக்கும் இருக்கும் ஒரே கஷ்டம், பெரிய கஷ்டம் பண கஷ்டம் தான். நமக்கு வரக்கூடிய வருமானத்தை வீண் விரயம் ஆகாமல் சேமித்து வைத்து இருந்தாலே போதும். அது பலமடங்கு பெருக தொடங்கிவிடும்....
வீட்டில் பணம் நிலைக்க வில்லையா? நினைத்த அளவிற்கு செல்வம் பெருக வில்லையா? இந்த எளிய...
சில வீடுகளில் பண வரவு அதிகமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் அந்த பணம் செலவாகி விடுகிறது, கையில் பணம் தங்குவதே இல்லை, என்று சாதா பண பிரச்சினை பற்றி புலம்பிக்கொண்டே இருப்பார்கள்....
கையிலும், பையிலும் பணப்புழக்கம் அதிகரிக்க கண்ணாடி தம்ளரை இப்படி செய்து வைத்தால் போதுமே!
போதிய அளவிற்கு உழைப்பு இருந்தாலும் பணவரவு வருவதில் சிக்கல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தால் அந்த இடத்தில் லட்சுமி கடாட்சம் குறைந்து காணப்படுகிறது என்பது தான் அர்த்தம். ஆன்மீக ரீதியாக ஒரு சில...
எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் போதவே இல்லையா? போதும் போதும் என்கிற அளவிற்கு பணம் பெருக...
பணம் தான் பணத்தை ஆகர்ஷிக்கும் என்பது சூட்சம விதியாகும். பணம் இருக்கும் இடங்களில் தான் அது மென்மேலும் சேர்ந்து கொண்டே செல்லும். ஒரு சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும், அவருக்கு தேவையான பணம் கைகளில்...
நீங்கள் பணம் வைக்கும் இடம் இப்படி இருந்தால் பணம் சேரவே சேராது! உங்கள் பர்சில்...
பணம் என்பது மகாலட்சுமியின் மறு உருவமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதனால் தான் என்னவோ பணத்திற்கு அந்த அளவிற்கு மதிப்பும், மரியாதையும் உயர்ந்து கொண்டே போகிறது. சாதாரண காகிதமாக இருந்தாலும் பணத்திற்கு இருக்கும் மதிப்பு...
பணத்தை ஈர்க்க, தீராத கடன் தீர, தொழிலில் லாபம் பெற இந்த 1 பொருள்...
"கருங்குரங்கின் குருதி எடுத்து உலகத்தை ஈர்க்கலாம், நாடாளும் மன்னனையும் நம் காலடியில் வீழ்த்தலாம்". என்பது சித்தர்களின் கூற்று. இதன் அர்த்தம் என்னவென்றால் மிளகினையே இங்கு கருங்குரங்கு என்று சித்தரித்து உள்ளனர். மிளகினை இடித்து...
வாஸ்து கூறும் இந்த ரகசியங்களை தவறாமல் கடைப்பிடித்தால் நாமும் பணக்காரர் ஆக முடியுமா என்ன?
பல்வேறு சாஸ்திரங்களில் வாஸ்து சாஸ்திரமும் மிக முக்கியமான பங்களிப்பை உலக மக்களுக்குக் கொடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு மிகப்பெரிய வரமாகவே கருதப்பட்டு வருகிறது. அதனை சரியாக பின்பற்றி...
கையில் இருக்கும் பணம் கரையாமல் இருக்க பணத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? இதில்...
எப்பொழுதும் கைகளில் இருக்கும் பணமானது நம்மிடம் நிலையாக தங்குவது இல்லை. 'வரவு எட்டணா, செலவு பத்தணா' என்கிற பழமொழிக்கு ஏற்ப வருகின்ற பணத்தை விட, செலவானது அதிகமாகவே இருக்கும். பிறகு நம் தேவைகள்...
பணத்தை ஈர்க்கும் மையை வீட்டிலேயே இப்படி தயாரித்து பயன்படுத்திப் பாருங்கள். பணம் சம்பாதிப்பதற்கான புதிய...
பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் இருக்கும் ஆனால் பொதுவாக அதிக பிரச்சினைக்கு காரணம் பணமாக தான் இருக்கும். சிலருக்கு பணவரவு அதிகம் இருக்காது. சிலர் கடன் தொல்லையில் சிக்கி அதிகம் கஷ்டத்தில் இருப்பார்கள். இன்னும்...
வெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே...
பணத்திற்கு அதிபதியாக இருப்பவர் மகாலட்சுமி தாயார். அவரை வேண்டி வழிபட்டு வருவதன் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய சகல சம்பத்துக்கள் கிடைக்கப் பெறும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வரத்தை...
எந்த 5 ராசிக்காரர்கள் கையில் பணம் தங்குவதில்லை! என்ன பண்ணாலும் இவர்களிடம் பணம் சேரவே...
சம்பாதிப்பதை விட சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது தான் மிகப் பெரிய சவாலாக அனைவருக்கும் இருக்கும். அதிலும் ஒரு சிலர் பணம் வந்தது என்றால் தாம் தூம் என்று செலவு செய்ய...
சமையலறையில் இருக்கக்கூடிய இந்த 3 பொருட்களை மட்டும் ஒன்றாக வைத்து தான் பாருங்களேன்! பின்பு...
ஒருவருடைய வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் வருவதற்கு காரணமாக இருப்பது இந்த நவகிரகங்கள் தான். நவகிரகங்களின் ஆதிக்கம் நம்முடைய ஜாதக கட்டத்தில் சரியாக இல்லை என்றால், கட்டாயமாக அந்தந்த காலகட்டத்தில் வரக்கூடிய கஷ்டங்களை நாம்...
வரவு செலவு கணக்கு எழுதும் நோட்டுப் புத்தகத்தில் இத வச்சு பாருங்க! வரவுகள் அதிகரித்து...
தொழில், வீடு, கடை, வியாபாரம் என்று எந்த இடத்தில் நாம் செய்யும் செலவுகளும் முதலில் முறையாக எழுதி வைக்க வேண்டும் என்பது முக்கியம். வரவு செலவு கணக்கை எழுதி வைக்காதவர்களிடத்தில் பணமானது தண்ணீர்...
எத்தனை நாட்கள் தான் கோடீஸ்வர வாழ்க்கையை கனவிலேயே வாழ்வது? கனவில் கண்ட பல கோடிகளை,...
நிறைய பேருக்கு கோடீஸ்வரராக வாழ வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் அந்த கனவை நினைவாக்கவது எப்படி என்ற வழி தெரியாது? கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு இருப்பவர்கள்...
இந்த 1 வேரை பணப்பெட்டியில் இப்படி வைத்தாலே போதும். தெருக்கோடியில் இருப்பவரையும், பல கோடிக்கு...
கஷ்டத்தில் வறுமையில் இருப்பவர்களைக் கூட, வெகு சீக்கிரத்தில் பணக்காரராக மாற்றக்கூடிய சக்தி சில தாந்த்ரீக பரிகாரத்திற்கு உண்டு. அதாவது சில பேருடைய வாழ்க்கையில் வறுமை நீங்காமல் இருக்கும். துரதிர்ஷ்டம் அவர்களுடைய வாழ்க்கையோடு ஒட்டிக்...
கையில் காசே இல்லையா? அப்போ உங்க பாக்கெட்ல இத வச்சிக்கோங்க! காசு தானாகவே சேரும்.
பணம் என்பது இன்று எவ்வளவு பிரதானமானது! எவ்வளவு தேவையானது? என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஒருவர் எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும், அவரிடம் பணம் இல்லை என்றால் அவரை யாரும் மதிப்பது இல்லை....
மகாலட்சுமியை இழுத்துக்கொண்டு வந்து உங்கள் வீட்டிற்குள் அமர வைக்க கூடிய சக்தி இந்த 1...
மகாலட்சுமியை வசிய படுத்துவதற்காக பல வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் நாம் பின்பற்றி வந்திருப்போம். இருப்பினும் சில பேரது வீட்டில் பணக்கஷ்டம் தீராமல் இன்றளவும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் வருகின்றார்கள். பச்சை கற்பூரம், ஏலக்காய்,...
உங்கள் வீட்டிற்குள் நுழையும் காற்றின் மூலமாக பணம் பறந்துவந்து, உங்கள் வீட்டு பீரோவை நிரப்ப,...
எண்ணம் போல் வாழ்க்கை. இதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நம்முடைய மனதில் எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ அந்த எண்ணம்தான் செயல்பாடாக மாறுகின்றது. அந்த எண்ண அலைகள் நம்மைச்...
பணம் பல வழிகளில் உங்கள் வீடு தேடி வர, வசம்பை யார் கண்ணுக்கும் தெரியாமல்,...
நம் வீட்டு அக்கம் பக்கத்தில் இருக்கும் சில பணக்காரர்களை எல்லாம் நன்றாக உற்று கவனித்தால் தெரியும். அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எந்த வேலை செய்ததால், அவர்களுக்கு இப்படி, எப்படி கோடி கோடியாக...